முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரித்து ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என நினைத்தால், பலவகை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சீரான உணவுகளோடு சேர்த்து முடி ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாக இருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவற்றை சேர்த்து கொள்வதும் அவசியம். எனினும், ஜிங்க் நிறைந்த உணவுகளை வழக்கமாக சாப்பிடுவது முடி உதிர்வை நிறுத்தி அதன் வளர்ச்சியை கணிசமாக அதிகரிக்கும். பொதுவாக முட்டைகள் அமினோ ஆசிட்ஸ் மற்றும் ஜிங்க்கின் வளமான […]

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான, ஜூலை 15ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளில் அவரின் திருவுருவப் படத்தினை அலங்கரித்து கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் […]

தற்போதைய உணவு முறைகளில் ஆயிரம் வகைகள் வந்திருந்தாலும், நம்முடைய பழங்காலத்து உணவு முறைகளில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்திகள் தற்போது வரக்கூடிய துரித வகை உணவுகளில் இருப்பதில்லை, அதன் காரணமாக, மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதே சமயம் இன்னமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையை கடைப்பிடிக்கும் ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி கடைப்பிடிப்பவர்களுக்கு அவ்வளவு எளிதாக எந்தவித நோயும் அவர்களை ஆக்கிரமிப்பதில்லை. […]

கண்பார்வை ஆரோக்கியம், தசை வளர்ச்சி போன்ற பல உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஈ சத்து அவசியமாக இருக்கிறது. விட்டமின் ஈ சத்தை தாராளமாக வழங்கும் உணவுகள் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். விட்டமின் ஈ சத்து என்பது சில பழ வகைகளில் நிறைந்திருக்கிறது அந்த பழ வகைகளில் கிவி பழம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று வேர்க்கடலையில் இருக்கின்ற இந்த விட்டமின் ஈ சத்து உடலை உறுதியுடன் வைக்கிறது. சூரியகாந்தி […]

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 20 – செப். 30ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும். எம்.பி.பி.எஸ் ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 27, 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் […]

மகளிர் உரிமைத்தொகை 1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்கள், 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். மேலும், ரேஷன் கடை பணியாளர், வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவத்தை வழங்க வேண்டும் எனவும், விண்ணப்பப் பதிவின் போது கடவுச்சொல் அனுப்பப்படும் என்பதால், […]

உலகில் கோடிக்கணக்கான பயனர்கள் தினம் தோறும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் அவ்வபோது புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது அனிமேஷன் செய்யப்பட்ட அவதார் அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் பீட்டாவின் புதுப்பிக்கப்பட்ட அப்டேட்டில் இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் இந்த அனிமேட்டட் அவதார் […]

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை ரூ.20 வரை குறைந்துள்ளது. இது மகிழ்ச்சியை கொடுத்தாலும் சின்ன வெங்காயம், பீன்ஸ், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளன. நாட்டின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை கூட விற்பனையானது. அதேபோல் இஞ்சி, சின்ன வெங்காயத்தின் விலைகளும் எகிறின. இதனால் அனைத்து தரப்பு மக்களும் […]

மழைகாலத்தில் பூண்டை வைத்து துணிகளை உலர்த்துவது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். பருவமழை தொடங்கும் போது, துணிகளை உலர்த்துவதுதான் மிகப்பெரிய பிரச்னை. ஈரமான மற்றும் துவைத்த துணிகளை வெளியில் உலர வைக்க முடியாது. உடைகளை வீட்டுக்குள் காயவைத்தாலும் அவை சீக்கிரம் உலருவதில்லை. பல நாட்கள் ஈரமாகவே இருக்கும். ஆனால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. மழைகாலத்தில் துணிகளை உலர்த்துவது எவ்வாறு என்று இங்கு பார்க்கலாம். பொதுவாக, நாம் மழையில் துணிகளை […]

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று கல்வி வளர்ச்சி நாள் விழாவினை கொண்டாட பள்ளி கல்வித்துறை உத்தரவுள்ளது 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ இன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாகக்‌ கொண்டாட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கும்‌ தகுந்த அறிவுரைகள்‌ வழங்கிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்விக்கண்‌ திறந்த காமராசர்‌ அவர்களின்‌ […]