வாழ்க்கையில் பணத்தைச் சேமிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது அவசியம். ஆனால் இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பலர் உடல்நலத்தைப் புறக்கணித்து, பணம் சம்பாதிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். அதன் விளைவாக, வயது ஆகும்போது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து, சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை மருத்துவச் செலவுகளுக்கே செலவிடும் நிலை உருவாகிறது. ஆரோக்கியமாக வாழ பல மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது அதிக செலவு […]

இன்றைய காலத்தில் அறிவியல் வளர்ச்சி மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. அதே நேரத்தில், சில நவீன பழக்கவழக்கங்கள் உடல்நலத்தில் எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டி (Fridge) பயன்பாடு அதிகரித்த பிறகு, உணவுகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடும் பழக்கம் அதிகமாகியுள்ளது. பல வீடுகளில் சமைத்த உணவு மீதமிருந்தால், அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அடுத்த நாள் மட்டுமல்ல, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் […]

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. இதனால் தமிழ் நாட்டிற்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம். எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மற்றும் காற்று அழுத்த மாற்றங்களால் உலகளாவிய வானிலை முறைகளை மாற்றியமைக்கும் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். இது பொதுவாக 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. பசிபிக் பெருங்கடலில் […]

இன்றைய அவசரமான வாழ்க்கை சூழலில், உடனடியாக கிடைக்கும் உணவுகளையே மக்கள் அதிகமாக தேர்வு செய்கிறார்கள். இது உண்மைதான். பள்ளி முடித்து மாலையில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ராகி கூழ், உளுந்து கஞ்சி போன்ற பாரம்பரிய சத்தான உணவுகளை தினமும் தயாரித்து கொடுப்பது பலருக்கு சாத்தியமாக இல்லாமல் போகிறது. இதனால், கடைகளில் எளிதாக கிடைக்கும் இன்ஸ்டன்ட் பவுடர்கள் மற்றும் கலவைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் சுவை, நிறம், இனிப்பு ஆகியவற்றிற்காக […]

செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? பலருக்கும் தங்கள் வீடுகளை செடிகளால் அலங்கரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், அதற்கான பெரிய தயக்கமாக இருப்பது அவற்றை பராமரிப்பது தான். பல நேரங்களில், தண்ணீர் ஊற்றுவதற்கு நேரம் இல்லாத காரணத்தால் செடிகளை வளர்க்க முடியாமல் போகிறது. இதனால், குறைந்த பராமரிப்பில் வளரக்கூடிய செடிகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு பலர் வருகின்றனர். அப்படி எளிதில் பராமரிக்கக்கூடிய […]

கனவு இல்லாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. தூக்கத்தில் தோன்றும் கனவுகள் மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு இயல்பான அங்கமாகவே கருதப்படுகின்றன. சில கனவுகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்; சில கனவுகள் கவலையையும் பயத்தையும் உருவாக்கும். இன்னும் சில கனவுகள், “ஏன் இந்தக் கனவு வந்தது?” என்ற கேள்வியுடன் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். குறிப்பாக, உயிரிழந்தவர்கள் கனவில் தோன்றும்போது அதற்கு என்ன அர்த்தம் என்று பலரும் யோசிப்பார்கள். இதுபோன்ற கனவுகள் சிலருக்கு மனக் […]

பெண் குழந்தையின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றக்கட்டமாக அமைவது முதல் மாதவிடாய். இது ஒரு இயல்பான உடல் வளர்ச்சி நிகழ்வு மட்டுமல்ல; உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாகும். இந்த கட்டத்தில் குழந்தைகள் குழப்பம் அல்லது பயம் உணர வாய்ப்பு உள்ளது. அதனால், பெற்றோர் முன்கூட்டியே தயார் செய்து, சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம். மாதவிடாய் திடீரென வருவதில்லை, பொதுவாக 10–15 வயதுக்குள் தொடங்கும். சராசரி […]

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும் ‘எல் நினோ’ (El Niño) வானிலை நிகழ்வு, இந்தியாவின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உலகளாவிய வானிலை சுழற்சிகளை சீர்குலைக்கும் இந்த நிகழ்வு, முக்கியமாக இந்திய பருவமழையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரும் நாட்களில் எல் நினோவினால் நாட்டில் பல தீவிர சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று வானிலை மற்றும் பொருளாதார நிபுணர்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். எல் நினோ […]

பாகிஸ்தானில் ரசூல்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது.. ஒருபுறம், பாகிஸ்தானின் ஆட்சியாளர்களும் ராணுவமும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காகத் தங்கள் நாட்டின் செல்வத்தையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கையில், அதே நாட்டில் உள்ள இந்தக் கிராமம் அமைதி மற்றும் 100 சதவீத எழுத்தறிவுடன் முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. பல பெரிய நகரங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு இது ஒரு சிறந்த நம்பிக்கைக் கீற்றாகத் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை. ரசூல்புர் கிராமம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் […]