fbpx

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியா முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பதவிகள் மும்பை அல்லது டெல்லியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். அதன்படி விற்பனை ஆலோசகர், சேவை மேலாளர், நுகர்வோர் மேலாளர் உள்ளிட்ட வேலைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ …

இந்தியாவில் திருமணம் என்பது ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு. நம் நாட்டில் திருமணம் என்பது இரண்டு தனிநபர்களின் சங்கமம் மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களின் சங்கமம் என்று கூறப்படுகிறது. இது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பழங்கால பழக்கவழக்கங்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.. சமீபத்தில், இந்தியா இரண்டு பிரமாண்டமான திருமணங்களைக் கண்டது: முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் …

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலி பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடம் மற்றும் கல்வி தகுதி :

தமிழ்புலவர் : காலிப்பணியிடம் 1 ,சம்பள விகிதம் 18500-58600 Pay Matrix-22, கல்வி தகுதிகள் மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தில் பி.லிட் அல்லது பி.ஏ (அல்லது) எம்.ஏ. (அல்லது) …

வாட்ஸ் அப் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அடிக்கடி மத்திய – மாநில அரசுகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியும் வாட்ஸ் அப் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை …

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள 1,194 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)

பணியின் பெயர் : Concurrent Auditor

காலியிடங்கள் : 1,194

தகுதி : இந்த பணிக்கு எஸ்பிஐ மற்றும் அதன் …

இந்தியாவில் மிகவும் பிரபலமான அடித்தட்டு மக்களுக்கு மிகவும் நெருக்கமான பிஸ்கட்டான பார்லே-ஜி என்ற பிஸ்கட். இந்தியாவில் பார்லே-ஜி பிஸ்கட்களைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த பிஸ்கட்டை ருசித்துப் பார்த்திருப்பார்கள். அந்த பிஸ்கட் பாக்கெட்டில் முத்தமிடும் குழந்தையின் புகைப்படம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. மும்பையில் உள்ள ஒரு சிறிய …

இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில்… புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்றார். ஞானேஷின் பதவிக் காலத்தில் நாட்டில் பல முக்கியத் தேர்தல்கள் நடைபெறும். 2025 பீகார் சட்டமன்றத் தேர்தல்களும், 2026 மேற்கு வங்கம், அசாம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களும் அவரது …

தற்போது உள்ள காலகட்டத்தில் தும்பை என்ற ஒரு இலை இருப்பது கூட பலருக்கு தெரியாது. ஆனால் இந்த மகத்துவமான இலையால் நமது உடலுக்கு பல் நன்மைகள் கிடைக்கும். இதனால் தான் நமது முன்னோர்கள் தும்பை இலையை பயன்படுத்தி பல வைத்தியங்களை செய்து வந்தனர். தும்பை செடியின் இலை மட்டும் இல்லாமல், அதன் பூவிலும் பல மருத்துவ …

தற்போது உள்ள கால கட்டத்தில், பலருக்கு நாம் அன்றாடம் கிச்சனில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிவது இல்லை. இதனால் தான் உடலில் ஏற்படும் சின்ன பிரச்சனைகளுக்கு கூட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேலும் கெடுத்து விடுகிறோம். ஆனால் நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே பல …

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் ஐஎப்எஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் இறுதியில் வெளியானது. இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 11ஆம் தேதியே முடிவடைந்த நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவகாசம் மீண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. …