தமிழ்நாட்டில் போக்குவரத்துத்துறையில் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் சட்டசபை பட்ஜெட்டின்போது, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போதே சாலை வரி விகிதங்களை உயர்த்தவும் அதில் குறிப்பிட்டிருந்தார். காரணம், தமிழ்நாட்டில் உள்ள இப்போதைய வரி விகிதங்கள், தென் மாநிலங்களிலேயே மிக குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து, வரியை சீரமைக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறையும், தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை […]

தமிழ்நாட்டில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில், மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் […]

அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களாக இருந்து வருகிறது. பெரும்பாலும் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை இந்த இரண்டு தளங்களில் ஏதேனும் ஒன்றில் வெளிவரும் நிலை தான் தற்போதைக்கு இந்தியாவில் இருந்து வருகிறது. அதேநேரம் நீங்கள் இலவசமாக இந்த ஓடிடி தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருக்கக்கூடிய நபர்கள் போஸ்ட்பெய்டு திட்டத்தில் இணையும் […]

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலக பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 15 நிமிடத்திற்குள் பதிவு பணி முடிந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், பத்திரப்பதிவிற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய அனைத்து தொகையையும் ஆன்லைன் மூலமாக தான் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் […]

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐடி தொழில்நுட்ப படிப்பை முடித்தவர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பதவிக்கலாம் 6 மாதம் மட்டுமே. விண்ணப்பத்தை பதிவு செய்து 19.06.2023க்குள் பல்கலை கழக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். காலியிடங்கள் : சாஃப்டவேர் அனலிஸிட் -5, புரோகிராம் அனலிஸ்ட் -5. கல்வித்தகுதி :சாஃப்டவேர் அனலிஸிட் – BE / BTech அல்லது […]

இந்தியாவில் ஜியோ 5ஜி சேவையின் உபயோகத்தை செய்வதற்காக சோதனை , இலவச அன்லிமிடெட் டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொபைல் பயனர்கள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நெட்ஒர்க் நிறுவனங்களின் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், இன்டர்நெட் சேவையின் வேகத்தை அதிகரிக்கும் விதமாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அதன் 5ஜி சேவையை நாடெங்கும் பல மாநிலங்களில் விரிவுபடுத்தி வருகிறது. அந்தவகையில், ரிலையன்ஸ் ஜியோ தனது […]

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் Vi நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக, ஓர் ஆண்டுக்கு செல்லுபடியாகும் 365 ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி மொபைல் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்.எம்.எஸ் இலவசம், […]

இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க ஆசைப்பட்டால் அதற்காக நாங்கள் சில ஐடியாக்களை உங்களுக்கு சொல்லுகிறோம். இந்த ஐடியாக்கள் உங்களுக்கு பல விதங்களில் கை கொடுக்கும். இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவிற்கு நீங்கள் நிறைய சர்ப்ரைஸ் கொடுத்து அவரை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் செய்யும் சின்ன சின்ன […]

மழைக்காலம் குறித்த கவலையளிக்கும் வகையில், கேரளா மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, இந்த மாதத்தில் மட்டும் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் ஏற்படும் நோய் பருவமழையின் போது எளிதில் பரவக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், மழைப்பொழிவு அதிகரிப்பால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். காய்ச்சல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது…? டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் 4 நெருங்கிய […]

சாலைப்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு இலக்காகும் இடங்களை கண்டறிந்து, குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்தி அவற்றைக் குறைப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர்களுக்கு, விபத்துக்கு உள்ளாகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் விபத்து நடக்காமல் தடுக்கும்வகையில் தலா ரூ.10 லட்சம் செலவில் நடவடிக்கைகளை எடுக்க இந்த இயக்குநர்கள் […]