பரிசு பொருட்கள் ஒருவரை வாழ்த்துவதற்கு.. அல்லது மகிழ்ச்சியான தருணங்களை மேலும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு, என பல உதாரனத்தோடு நண்பர்களுக்கும், குடும்ப உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால் வாஸ்து சாஸ்த்திரத்தின் படி சில பொருட்களை பரிசாக கொடுக்க கூடாது என்றும் சில வற்றைப் பரிசாகப் பெறக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அப்படி எந்த பொருள் வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்பதை பார்ப்போம். ஒற்றையாக இருக்கும் யானை பொம்மை பரிசாகத் தரக்கூடாது. மாறாக ஜோடியாக […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நன்றாக சாப்பிட்ட உடன் தூக்கம் வரும் உணர்வை நாம் பலரும் அனுபவித்து இருப்போம். அப்படி உணவு உண்ட பின் உறக்கம் வந்தால், உடனே சென்று படுத்து உறங்கக்கூடாது, அது தவறானது. இதனால் செரிமானத்தில் பாதிப்பு வரும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்டு இருப்போம். அதேபோல் மற்ற சில விஷயங்களையும் நாம் உணவுக்குப் பின் செய்யக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். […]
நாம் தூங்கும்போது வரும் கனவுகள் பெரும்பாலும் நம் நினைவில் இருப்பதில்லை. எனினும், சில நேரங்களில் நமக்கு வரும் கனவுகள் தெளிவாக ஞாபகத்தில் இருக்கும். அப்படி வரும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா? என்று நாம் யோசிப்பதுண்டு. கனவில் சில சமயங்களில் பாம்பு, காகம், கழுகு, யானை போன்ற விலங்குகள் வருவதுண்டு. அப்படி கனவில் விலங்குகளைக் கண்டால், ஜோதிடத்தின்படி அதற்கான பலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். யானை […]
புதிய வாகனம் வாங்கும் அனைவரும் பொதுவாக கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும். இதனை அடுத்து வாகனத்தின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து, அதனை வாகன சக்கரத்தால் நசித்து வாகனம் ஓட்டுவர். இதனால் எவ்வித பயனும் ஏற்படாது. ஒரு எலுமிச்சை தான் வீணாகும். முன்பெல்லாம் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கு கால்நடைகளை பயன்படுத்துவதால் அவற்றின் […]
இந்தியா மட்டுமல்ல, தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தில் டீக்கு மிக முக்கிய இடமுண்டு. டீ போடாத வீடுகளோ டீ வடிகட்டி இல்லாத வீடுகளோ இருக்காது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் அவை கறை படிந்து கருமை நிறமாக, டீயின் விடாப்பிடியான கறையோடு தான் இருக்கும். அவற்றை எளிதாக எப்படி சுத்தம் செய்து கறைகளை நீக்கலாம் என்று தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்களுடைய வீடுகளில் எந்த வகை ஸ்டிடெயினரை பயன்படுத்துகிறீர்கள் […]
ஐபிஎல்லில் ஆர்சிபி வெற்றி பெற்ற பிறகு, சின்னசாமி மைதானத்தில் ஒரு வெற்றி அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இது முதல் முறையல்ல. கோயில்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. அவ்வாறு சமீபத்திய ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம். மகா […]
18 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்சிபி மற்றும் விராட்டின் கோப்பையை வெல்லும் கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்தக் கனவை நனவாக்க 18 ஆண்டுகள் ஆனது. போட்டியின் கடைசி சில ஓவர்களில், ஆர்சிபி வெற்றியின் விளிம்பில் இருந்தபோது, கோலியின் ஈரமான கண்கள், கடந்த 18 ஆண்டுகளாக மில்லியன் கணக்கான ரசிகர்களும் விராட்டும் காத்திருந்த கனவை வெளிப்படுத்தின. ஆர்சிபியிடமிருந்து விராட் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா..? பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றிக்குப் […]
RailTel Corporation of India Limited நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : RailTel Corporation of India Limited (RailTel) வகை : மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்கள் : 48 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Assistant Manager/ Technical, Deputy Manager/ Technical (Network/IP) […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக திட்ட உதவியாளர் பணியிடத்திற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு Project Assistant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது. இந்த வேலை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் சித்த மருத்துவ அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) சுகாதார திட்டம் தொடர்பானதாகும். ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் […]
சோசியல் மீடியாவில் பிரைவசி பற்றிய கவலைகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் மெட்டா (Meta) மற்றும் யாண்டெக்ஸ் நிறுவனங்கள், பயனர்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை அனுமதியின்றி சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக, ஆண்டிராய்டில் பாதுகாப்பு அமைப்பு காரணமாக, ஒரே மொபைலில் உள்ள மற்ற செயலிகளில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் அந்த […]