சேலம் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் , நிரந்தர பணியாக மாற்றப்படாது என்றும் அறிவிப்பில் முக்கிய குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்மருத்துவர் முதல் பொது உதவியாளர், பொது சுகாதார பணியாளர்கள் என பல்வேறு பணிகளுக்கு 8 ஆம் […]

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு நெருங்கும் நிலையில், உடனடியாக அவற்றை இணைக்குமாறு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவரின் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வரி ஏய்ப்பை தடுக்க உதவும் என வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஏற்கனவே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்க பலமுறை அவகாசம் கொடுத்தும், அதை இணைக்காதோர் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை […]

கர்ப்பிணி பெண்களுக்கு பிரதம மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தை மோடி அரசாங்கம் துவங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ரூ.5,000-ஐ முழுமையாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், எவ்வித நோய் தாக்காமல் இருக்கவும் பெண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணி பெண்களுக்கு குறைந்தபட்சமாக 19 வயது இருக்க வேண்டும். ஆஃப்லைன் வாயிலாக மட்டுமே இத்திட்டத்தில் […]

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், இங்குப் பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, […]

11, 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, கட்டுரை, பேச்சுப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தில்‌ 11, 12-ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்களிடையே தமிழில்‌ படைப்பாற்றலையும்‌, பேச்சாற்றலையும்‌ வளர்க்கும்‌ நோக்கில்‌ ஆண்டு தோறும்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, கட்டுரை, […]

மத்திய புலனாய்வுத் துறைக்கு (CBI) வழங்கப்பட்டிருந்த அனுமதியை தமிழக அரசு அதிரடியாக இன்று திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் யாரிடமாவது சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமானால் அதற்கு அரசிடம் முன் அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாகி உள்ளது. டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் படி, சிபிஐ அதிகாரிகள் ஒருவரிடம் விசாரிக்க விரும்பினால் அதற்கு முன்பாக அந்த நபர் சார்ந்த மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. […]

பத்தாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ம் தேதிவரை அவகாசத்தை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் […]

தமிழக மருத்துவத்துறையில் லேப் டெக்னீசியன் மற்றும் தொழிற்சார் மருத்துவ சிகிச்சை வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் மருத்துவ துறை ஆட்சேர்ப்பு தளமான TNMRB (Tamil Nadu Medical Services Recruitment Board) கீழ் லேப் டெக்னீசியன் மற்றும் தொழில்முறை சிகிச்சை வல்லுநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஒருவருட லேப் டெக்னீசியன் படிப்பு அல்லது இளங்கலை தொழில்முறை சிகிச்சை படிப்பு […]

வாட்ஸ் அப் செயலியில் வீடியோ மெசேஜ் அனுப்பும் அம்சத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குஷிப்படுத்துவது வழக்கம். இப்போது வரை, மக்கள் ஒரு மெசேஜ்-ஐ டைப் செய்து அல்லது ஆடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும். இப்போது, வீடியோ மெசேஜ்-ஐ பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும் புதிய அம்சத்தை […]

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 3 தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 14-வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், 14-வது தவணை பெற இகேஒய்சி விவரங்களை […]