மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரம்… நிறுவனம் : LIC of India மொத்த பணியிடங்கள் : 100 பணி : Insurance Advisor விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண்ணுக்கு எந்தவித தடங்கலும், தாமதமும் இல்லாமல் கர்ப்பம் ஆகும் போது, ஒட்டுமொத்த குடும்பமும் குதூகலம் அடைகின்றனர். அப்போது முதலே, அந்தப் பெண் என்ன சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்பதை கண்ணும், கருத்துமாக தீர்மானிக்கத் தொடங்கிவிடுவார்கள். சத்தான உணவுகள், பழங்கள், நட்ஸ் என்று கர்ப்பம் காலம் முழுக்க கர்ப்பிணி பெண்களுக்கு தனிக்கவனத்துடன் பார்த்துக் கொள்வார்கள். அதே சமயம், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாத […]

வங்கிக் கணக்கு மூலம் குறைந்த வட்டியில் உடனடி கடன் பெறுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். நாட்டில் உள்ள பல வங்கிகள், சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு கடன் வழங்குகிறது. ஆகவே, உங்களுக்கும் சம்பளக்கணக்கு இருந்தால் அத்தகைய சலுகை ஏதேனும் இருக்கிறதா என சரிபார்க்கவும். சிறப்பு சலுகைகள் இருப்பின் சில மணிநேரங்களிலேயே கடன் தொகையை உங்களால் பெறலாம். அதேபோல் கிரெடிட் கார்டு வாயிலாகவும் கடன் பெற முடியும். பல்வேறு வங்கிகள் […]

குளியலறையில் இருந்து ஈரப்பதத்தை அகற்ற சில தாவரங்களின் உதவுகின்றன. அது என்ன தாவரங்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், வீட்டில் நடப்படும் செடிகளும் பூக்களால் வீட்டை நறுமணமாக்குகிறது. ஆனால் சில தாவரங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதோடு வீட்டின் சூழலையும் சுத்தப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை. குளியலறையில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற உதவும் தாவரம் பற்றி பார்க்கலாம் வாங்க. […]

பிலிப்கார்ட் டாப் டீல்ஸில் கம்மியான விலையில் உள்ள சாதனங்கள் சிலவற்றை நாம் இப்போது காணலாம். ஆன்லைன் வழியாக வீட்டிற்கு தேவையான பொருட்கள் ஸ்மார்ட்போன்கள் உட்பட அனைத்தையும் விற்பனை செய்யும் ஒரு தளம் தான் பிலிப்கார்ட்(flipkart). இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் இதுவே மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இந்த பிலிப்கார்ட் நிறுவனம், விற்பனை செய்யும் பொருட்களில் டாப் டீல்ஸ் என்ற பெயரில் அவ்வப்போது தள்ளுபடி அறிவித்து பயனர்களை அதன் பக்கம் […]

இந்திய குடிமக்களின் முக்கியமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்த அட்டை மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள எண் வழங்கப்பட்டிருக்கும். வங்கி பரிவர்த்தனை தொடங்கி அரசின் சலுகைகள் பெறுவது வரை இப்போது ஆதார் ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு முக்கியமான அடையாளமான ஆதார் அட்டையை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளுதல் நல்லது. அந்த வகையில், இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஜூன் 14, 2023 (இன்று) வரை […]

கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதங்களை சீராக உயர்த்தி வருகிறது. இதனால், வட்டி விகித உயர்வுக்கு ஏற்ப கடன் வட்டி மற்றும் வங்கி திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் உயர்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாக அதிகரித்தன. எனினும் சில வங்கிகள் தற்போது தங்கள் FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. நீங்கள் FD-யில் முதலீடு செய்ய […]

தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏறக்குறைய அனைவரின் வீடுகளிலும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக கூடி வருகிறது. இதன் காரணமாக தான் முக்கிய சாலைகளின் ஓரம் பெட்ரோல்-டீசல் பங்க்குகள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த பெட்ரோல் நிலையங்களில் நாம் பெட்ரோல், டீசல் நிரப்ப காசு கொடுக்க வேண்டும். ஆனால், பணம் கொடுக்காமல் அங்கு உள்ள 6 முக்கிய வசதிகளை நாம் […]

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (TNUSRB SUB-INSPECTOR – 2023) காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) உள்ளிட்ட 621 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 05.05.2023 அன்று வெளியானது. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு வயது வரம்பு: 01.07.2023 அன்று O/C – 20-30, BC, MBC, BCM-20-32, SC/ST/SCA -20-35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023. விண்ணப்பிக்க […]

சேலம்‌ மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில்‌ 50% மானியத்தில்‌ 250 எண்ணிக்கையில்‌ நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும்‌ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலம்‌ 2023-24 ஆம்‌ நிதியாண்டில்‌ நாட்டு கோழிவளர்ப்பில்‌ திறன்‌ வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டு கோழிப்பண்ணை அமைக்க உதவும்‌ திட்டம்‌ செயல்படுத்த மாவட்டம்‌ ஒன்றுக்கு 3-6 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில்‌ […]