ஷாதி டாட்காம் (Shaadi.com) நிறுவனர் மற்றும் பிரபல முதலீட்டாளரான அனுபம் மிட்டல், இந்திய இளைஞர்கள் செல்வத்தைச் சேர்ப்பது குறித்து மிகவும் எளிமையான மற்றும் சக்திவாய்ந்த ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். செல்வம் சேர்ப்பது என்பது கடினமான செயல் அல்ல. மாறாக, அது மிகவும் எளிமையான மற்றும் ஒழுக்கமான பழக்கம் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளம் தலைமுறையினர், சரியான நிதி திட்டமிடலுடன் கூடிய […]

நீங்கள் ஒருபோதாவது ரயிலில் பயணம் செய்திருந்தால், ஒவ்வொரு நிலையத்திலும் மஞ்சள் நிற பலகையை பார்த்திருப்பீர்கள்.. அதில் அந்த ரயில் நிலையத்தின் பெயரும் குறியீடும் எழுதப்பட்டிருக்கும். அந்த மஞ்சள் பலகை தான் அந்த நிலையத்தின் அடையாளம்; பயணிகள் தாங்கள் எந்த நிலையத்தை அடைந்துள்ளார்கள் என்பதை அந்த போர்டை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால், உங்களிடம் ஒரு ரயில் நிலையம் பெயரே இல்லாமல் இருப்பதாக சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. […]

இந்திய மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தபால் நிலையங்களில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மூத்த குடிமக்கள் முதல் சாதாரண முதலீட்டாளர்கள் வரை பலரையும் கவரும் ஒரு சிறப்பான திட்டம் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme – POMIS) ஆகும். இந்த குறைந்த ரிஸ்க் கொண்ட, உத்தரவாதமான வருமானத்தை அளிக்கும் திட்டத்தின் மூலம் மாதத்திற்கு ரூ. […]

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று பிஎம் கிசான் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 21-வது தவணை விரைவில் வெளியாகவுள்ளது. மத்திய அரசின் கடுமையான எச்சரிக்கையின்படி, இம்முறை கேஒய்சி (KYC) செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதி கிடைக்காது என்பதுடன், அவர்கள் இத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. […]

சாவரின் கோல்டு பாண்டுகள் (Sovereign Gold Bonds – SGB) திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய லாப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் நவம்பர் 6 அன்று வழங்கப்பட்ட SGB சீரிஸ்-VI பாண்டுகளின் முதிர்வு காலம் நாளையுடன் (நவம்பர் 6) முடிவடைகிறது. 8 ஆண்டுகள் முழுமையாக முதலீடு செய்தவர்களுக்கு, ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை ரூ.12,066 ஆக நிர்ணயித்து RBI தொகையைத் திருப்பி […]

உலகின் மிக விலையுயர்ந்த காபி: நீங்கள் ஒரு ஓட்டலுக்கு காபி குடிக்கச் சென்று, மெனுவைப் பார்த்த பிறகு மிகவும் விலையுயர்ந்த காபியை ஆர்டர் செய்ய முடிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பணியாளர் அந்த காபியின் விலை 87 ஆயிரம் ரூபாய் என்று உங்களிடம் கூறும்போது, ​​நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் அது உண்மைதான். உலகின் மிக விலையுயர்ந்த காபி துபாயில் உள்ள ஒரு பூட்டிக் […]