இந்தியாவில் உயா் ரத்த அழுத்த பாதிப்பு 35.5% பேருக்கும், சா்க்கரை நோய் பாதிப்பு 11.4% பேருக்கும், சா்க்கரை நோய்க்கான ஆரம்ப நிலை பாதிப்பு 15.3% பேருக்கும் இருப்பதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிதியுதவியுடன் நாடு முழுவதும் மொத்தம் 1,13,043 பேரிடம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த […]

மத்திய அரசின் SPMCIL துறையில் ஐடிஐ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் SPMCIL (Security Printing and Minting Corporation of India) பிரிவின் கீழ் பல்வேறு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஐடிஐ (ITI) எனும் தொழிற்கல்வி படிப்பை முடித்து இருக்க வேண்டும். மேலும், அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். […]

பான் கார்டில் முக்கியமான விவரங்களை மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது. நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது […]

பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்திருப்பீர்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு உங்கள் கவனம் முழுவதும் குழந்தையின் பக்கம் […]

ஒவ்வொரு வருடமும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிந்தவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களைத்‌ தேர்வுக்‌ குழு மூலம்‌ தேர்வு செய்து விருதாளர்களுக்கு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ விருதுகள்‌ வழங்கி ஊக்குவித்து கெளரவிக்கப்படுவதால்‌, அதனை கண்டு தமிழகத்தில்‌ உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக பணிபுரிபவர்கள்‌, மேலும்‌ சிறப்பாக பணிபுரிய வேண்டும்‌ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்‌ பொருட்டு, இவ்வருடமும்‌ கீழ்காணும்‌ விருதுகள்‌ 15 ஆகஸ்ட்‌ 2023 சுதந்திர […]

ட்விட்டர், ப்ளூடிக் உள்ள பயனர்கள் தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து புதுப்புது மாற்றங்களை செய்து பயணங்களை முறைப்படி வைத்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டர் இந்த வாரத்தில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிடும் என்று கூறியுள்ளார். அது என்னவென்றால், ப்ளூடிக் உள்ள பயனர்கள் மட்டுமே தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு […]

தீங்கிழைக்கும் மால்வேர் கொண்ட ஆண்ட்ராய்டு செயலிகள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருந்தால் உடனடியாக அவற்றை டெலிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் கிரைமினல்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, இறுதியில் அவர்களின் வங்கிகளில் இருந்து பணத்தை திருட பல்வேறு நூதன முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது ஸ்மோர்ட்போனுக்கு மால்வேரை அனுப்புவதன் மூலம் பெரும்பாலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூட இந்த மால்வேரை […]

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் உழவு பணிகளுக்கு இரண்டாவது தவணையாக பொதுப்பிரிவினருக்கு 53, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 20 என்று மொத்தம் 73 பவர்டில்லர் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகிய விவசாயிகளுக்கு 50 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், 2022-23-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து […]

நெல்லையப்பர் கோயிலில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் சுவடி உட்பட 13 அரிய சுவடிகளை இந்து சமய அறநிலையத் துறையின் ஓலைச் சுவடிகள் நூலாக்க திட்டப் பணிக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள 42,020 கோயில்களில் உள்ள அரிய ஓலைச் சுவடிகளை திரட்டி புதுப்பிக்கும் பணிக்காக ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணி எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக சென்னை உலகத் தமிழாராய்ச்சி […]

தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்க தூய்மை காவலர்கள் இல்லம்தோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 3,600 ரூபாயிலிருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூய்மை காவலர்களுக்கு […]