சுவிட்சர்லாந்தின் உணவு நிறுவனம் நெஸ்லே, தனது தலைமை நிர்வாக அதிகாரி (CEO) லாரன்ட் ஃபிரெக்ஸை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. நிறுவன விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஃபிரெக்ஸ், தன்னுடன் நேரடியாக பணியாற்றும் ஒரு பணியாளருடன் காதல் உறவு வைத்திருந்ததை மறைத்தது காரணமாக விசாரணை தொடங்கப்பட்டது. நெஸ்லே தலைவர் பால் புல்க் மற்றும் சுயாதீன இயக்குநர் பாப்லோ இஸ்லா தலைமையில் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஃபிரெக்ஸ் பணி […]

இன்று உலகை ஆளும் சீனா, ஒரு காலத்தில் இந்தியாவை விட ஏழ்மையானதாக இருந்தது, ஆனால் இப்போது அது எப்படி இவ்வளவு பணக்கார நாடாக மாறியுள்ளது என்பதை இந்த அறிக்கையில் தெரிந்துகொள்வோம். உலகின் புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, சீனா பணக்கார நாடாக மாறியுள்ளது மற்றும் உலகையே ஆட்சி செய்து வருகிறது. கடந்த 20-22 ஆண்டுகளில் […]

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் குறைந்தது 812 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,817 பேர் காயமடைந்தனர். நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தத் தகவலை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். ஒரு தலிபான் அதிகாரியின் கூற்றுப்படி, கடந்த தசாப்தத்தில் இது மிகவும் மோசமான நிலநடுக்கம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரமாக மருத்துவமனைகள், தங்குமிடம், உணவு மற்றும் சுத்தமான நீர் தேவை. ஆப்கானிஸ்தானில் […]

சீனாவின் ஹுனான் மாகாணம், சாங்ஷா நகரில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்று, நம்பிக்கையுடன் வாழும் போது, அந்த நம்பிக்கை சிதைந்தால் ஏற்படும் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக, பெண் ஒருவர் எடுத்த முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது. சாங்ஷா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், பொதுவெளியில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன. அதாவது, […]

போர் பதற்றம் மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற ஏழு நாடுகளை வெளியுறவு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்து உள்ளது. இந்த நாடுகளுக்கு பயணம் செய்வது எப்போதும் ஆபத்தானது என்றும், முடிந்தவரை இந்தப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. போர் அல்லது உள்நாட்டு மோதலில் சிக்கியுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் 7 நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே […]

நேற்றிரவு ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குனார் மாகாணத்தில் 6.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு (1917 GMT) கிட்டத்தட்ட 200,000 மக்கள் வசிக்கும் ஜலாலாபாத் நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 27 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து குறைந்தது மூன்று பின்னதிர்வுகள் ஏற்பட்டது.. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் […]

உலகின் டாப் 10 சக்தி வாய்ந்த விமானப்படைகள் குறித்து பார்க்கலாம்.. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் போன்ற சமீபத்திய மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.. தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல நாடுகளும் தங்கள் ராணுவம் மற்றும் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.. குறிப்பாக பல நாடுகள் சக்திவாய்ந்த விமானப்படையை வைத்திருக்கின்றன.. 2024 வரை தொகுக்கப்பட்டு 2025 இல் உலக […]