உலகில் பல நாடுகளில் தனித்துவமான, ஆச்சரியமான கலாச்சாரங்கள் உள்ளன. அத்தகைய ஒரு நாடு தாய்லாந்து. இந்த நாடு அதன் அழகிய கடற்கரைகள், இயற்கை அழகு மற்றும் வண்ணமயமான இரவு வாழ்க்கைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். ஆனால் சமீபத்தில், ஒரு சிறப்பு புத்தகம் தாய்லாந்தை மற்றொரு காரணத்திற்காக முன்னிலைப்படுத்தியது. அதாவது இங்கு வாடகை மனைவிகள் கிடைக்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.. […]

புதிய தந்தைகளிடம் காணப்படும் தற்கொலை சம்பவங்கள் குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தப்படத் தொடங்கியுள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வில், புதிய தாய்களை விட புதிய தந்தைகள் தற்கொலைக்கு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது. வேல்ஸில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வில், ஒரு குழந்தை பிறந்த முதல் 1,001 நாட்களில், தற்கொலை செய்த தந்தைகளின் எண்ணிக்கை, தாய்களின் எண்ணிக்கையை விட ஏழு மடங்கு அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் […]

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் வாங்குபவர்களான இந்தியா மற்றும் சீனா மீது 100% வரை கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ள டிரம்ப், இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்திய, சீனா மீது பெரும் வரிகளை விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி , வாஷிங்டனில் மூத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் […]

நேபாளத்தின் நிலைமை குறித்து விவாதிக்க இந்திய அரசு செவ்வாய்க்கிழமை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தைக் கூட்டியது. பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி திரும்பிய பிறகு இந்த சந்திப்பு நடந்தது. இதையடுத்து, நேபாள வன்முறை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் […]

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கனிம வளங்கள் நிறைந்தவை. அவற்றை கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சிக்கின்றன. நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நீடிக்கிறது. சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றினர். கிளர்ச்சிக் குழுவை ஒழிக்க காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டா ஆகிய இரண்டும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட […]

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய தளங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, நேபாளில் இளம் தலைமுறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதனால் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடந்த நிலையில் அவை வன்முறையாக மாறியது.. இதன் விளைவாக குறைந்தது 19 பேர் இறந்தனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இது சமீபத்திய ஆண்டுகளில் நாடு கண்ட மிகக் கொடிய போராட்டமாக அமைந்தது.. இதையடுத்து […]

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய தளங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, நேபாளில் இளம் தலைமுறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதனால் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடந்த நிலையில் அவை வன்முறையாக மாறியது.. இதன் விளைவாக குறைந்தது 19 பேர் இறந்தனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இது சமீபத்திய ஆண்டுகளில் நாடு கண்ட மிகக் கொடிய போராட்டமாக அமைந்தது.. இதையடுத்து […]

ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் நேபாளத்தின் கே.பி. சர்மா ஒலி அரசாங்கம் கவிழ்ந்தது.. இன்று நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேலை சாலையில் துரத்திச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவில், பவுடேல் உயிருக்கு பயந்து ஓடுவதையும் 20-க்கும் மேற்பட்டோர் துரத்திச் செல்வதையும், மற்றவர்கள் அவரை அடிப்பதையும் காண முடிகிறது. சிலர் அவரை எட்டி உதைப்பதையும் அதில் பார்க்க முடிகிறது.. இன்று […]