இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அருகே ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 84 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, பெகாசி பகுதியில் திங்கட்கிழமை இரவு நிகழ்ந்தது. இரு விரைவு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதியதால் பல பெட்டிகள் சிதறி நொறுங்கின. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தோனேசிய […]

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர் ஒருவர், லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் மூத்த தளபதியான ஷேக் அஃப்ரிடியைக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் ஒரு திட்டமிட்ட படுகொலை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. அஃப்ரிடி, LeT அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீதின் நெருங்கிய உதவியாளராகக் கருதப்பட்டார்; மேலும் அந்தப் பிராந்தியத்தில் அமைப்பின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்ததாக நம்பப்பட்டது. அஃப்ரிடியின் செல்வாக்கு மற்றும் […]

வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்க இரவு விருந்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதல் பெண்மணியும் சுமார் 2,500 விருந்தினர்களுடன் அமர்ந்திருந்தபோது, கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் பல ஆயுதங்கள் மற்றும் ஒரு திட்டத்துடன் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலுக்குள் ஏற்கனவே நுழைந்திருந்தார். ஹோட்டலுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான, […]

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் 1,522வது நாளை எட்டியுள்ளது. இந்த நீண்டகால மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்த வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. போரின் போது, உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையில், போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டதாக கூறப்பட்டாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதன் காரணமாக மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், […]

ஈரான் மற்றொரு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. எர்ஃபான் கியானி என அடையாளம் காணப்பட்ட ஒருவர் சனிக்கிழமையன்று தூக்கிலிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அதிகாரிகளால் கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டனஈரானின் நீதித்துறை சார்ந்த ஊடகங்களின் அறிக்கைகளின்படி, கியானி பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். […]

உலகின் கடைசி நகரம் எது? பூமி அங்கேதான் முடிவடைகிறதா? அதற்குப் பிறகு மனிதர்களே இருக்க மாட்டார்களா? இத்தகைய கேள்விகளுக்கான விடை, அர்ஜென்டினாவில் அமைந்துள்ள இந்த நகரம்தான். தென் துருவத்திற்கு மிக அருகிலும், பூமியின் மிகக் கடைசி முனையிலும் அமைந்துள்ள இந்த நகரத்தின் பின்னணியில் உள்ள அற்புதங்களும் சிறப்பம்சங்களும் சொல்லி மாளாதவை. ‘உலகின் முடிவு’ (End of the World) என்று அழைக்கப்படும் இந்த வியக்கத்தக்க நகரத்தைப் பற்றி பார்க்கலாம்.. நமது […]