சமூக ஊடகத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.. அதில், ஒரு நபர் பிஸியான சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அருவருப்பான நடத்தையில் ஈடுபடுவது காட்டப்பட்டுள்ளது. அந்த நபர் பொதுமக்கள் நடுவில் தனது அந்தரங்க உறுப்பை வெளிப்படையாக காட்டி சுய இன்பம் செய்யும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சியை சாலையில் சென்ற ஒருவர் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நபர், மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு தம்பதியருக்கு […]

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரேட்டோரியாவில் உள்ள ஒரு விடுதிக்குள் இன்று (டிசம்பர் 6, 2025) திடீரென வந்த ஆயுதநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சட்டவிரோதமாக மது விற்கப்பட்டதாக கூறப்படும் அந்த இடத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீஸ் தெரிவித்தது. மேலும் 14 பேர் துப்பாக்கி காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் வயது குறித்து போலீஸ் விவரங்களை வெளியிடவில்லை. இந்த துப்பாக்கிச் […]

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கப் போகிறது.. இதற்காக 7 லட்சம் கோடி ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் OTT வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் ஜாம்பவான் நெட்ஃபிளிக்ஸ்Netfilx, வார்னர் பிரதர்ஸின் (Warner Bros) டிவி, திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவை கையகப்படுத்த ஒரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 1923 ஆம் ஆண்டு 4 சகோதரர்களால் நிறுவப்பட்ட வார்னர் பிரதர்ஸ், ஒரு நூற்றாண்டுக்கும் […]

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, 20 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் பிரபலமான தீர்க்கதரிசி ஆவார்.. 1911 இல் பிறந்து 1996 இல் இறந்த அவர், எதிர்கால நிகழ்வுகளை கணிப்பதில் 85 சதவீத துல்லியத்திற்காக அறியப்பட்டார். 9/11 தாக்குதல்கள், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரிட்டிஷ் வெள்ளம் போன்ற முக்கிய நிகழ்வுகளை அவர் கணித்ததாக சிலர் நம்புகிறார்கள். 2025 நிறைவடையவுள்ள நிலையில், 2026 க்கான அவரது கணிப்புகள் மீண்டும் ஒரு பரபரப்பான […]

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வேகத்தை பார்த்தால், அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே பயம் உண்டாகிறது. இந்நிலையில், உலகின் முன்னணி AI நிபுணர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவரது கணிப்புப்படி, இனி வரும் காலங்களில் உலகெங்கிலும் சுமார் 80% வேலைவாய்ப்புகள் AI காரணமாக இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும், அதிக சம்பளம் பெறும், […]

செயின்ட் ஆன்-(Sainte-Anne) என்ற இடத்தில், குவாதலூப் (Guadeloupe) எனப்படும் பிரெஞ்சு பிராந்தியத்தில், நேற்று (உள்நாட்டு நேரம்) கிறிஸ்துமஸ் விழா தயாரிப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஒருவர் வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டினார். இந்த சம்பவத்தில் மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்; அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. அவர்களில் 3 பேர் மிகக் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயரமான நிகழ்வு நகர மன்றம் […]

Cloudflare நிறுவனத்தில் உள்ளக சேவை குறைபாடு (internal service degradation) ஏற்பட்டதால், உலகளவில் பல முக்கியமான ஆப்ஸ் மற்றும் தளங்களில் இணைப்பு பிரச்சினைகள் ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. Downdetector என்ற தளத்தின் தகவல்படி, Zerodha, Canva, Zoom, Shopify, Valorant (கேமிங் ப்ளாட்பார்ம்) போன்ற தளங்கள் பாதிக்கப்பட்டன.. பயனர்கள் இந்த தளங்களில் அணுக முடியாமை, செயல்பாடு தாமதம் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டனர்.. இது Cloudflare பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் […]

ரஷ்ய அதிபர் புடின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.. நேற்று மாலை 7:30 மணியளவில் பாலம் விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் மோடி ஜனாதிபதி புடினுக்கு அவரது இல்லத்தில் இரவு விருந்தளித்தார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் புடின் உரையாற்றினார்.. அப்போது […]

பலர் வீட்டில் கேமராக்களை பாதுகாப்பு காரணங்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் இருப்பது போன்ற சூழலில் கேமரா பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த கேமராக்கள் பாதுகாப்பை கொடுக்க வேண்டிய இடத்தில், எதிர்பாராத முறையில், சட்டவிரோத உள்ளடக்கங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டது.. தென் கொரியாவில் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள சுமார் 1,20,000 கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் படங்களை திருடி, சட்டவிரோதமாக படமாக்கப்பட்ட பாலியல் சுரண்டல் […]

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து, தற்போது ரூ.90.43 என்ற உச்சத்தைத் தொட்டிருப்பது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த சமீபத்திய சரிவுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு எப்படி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை பின்வரும் […]