இன்றைய டிஜிட்டல் யுகத்தில், எந்தவொரு நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய அளவீடாக இணைய வேகம் மாறியுள்ளது. ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் மற்றும் பிராட்பேண்ட் உள்கட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மேம்பட்டு வருவதால், சில நாடுகள் இணையத்தைப் பொறுத்தவரை மற்ற நாடுகளை விட வேகமாக முன்னேறி வருகின்றன. சமீபத்தில், Cable.co.uk இன் “உலகளாவிய பிராட்பேண்ட் வேக லீக் 2025” அறிக்கை வெளியிடப்பட்டது, இது ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் நடத்தப்பட்ட […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து மத்திய தரைக்கடலில் அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் அடுத்து சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக காசாவில் ஹமாஸுடன் போர், ஹெஸ்புல்லாவை தாக்குவதாக லெபனான் மீது போர், ஈரானோடு யுத்தம் என்று அடுத்தடுத்து இஸ்ரேலின் போர் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் இஸ்ரேல் […]
சர்வதேச ராயல் கரீபியன் பயணக் கப்பலில் இருந்த 140க்கும் மேற்பட்ட பயணிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. 2002 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2019 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட நேவிகேட்டர் ஆஃப் தி சீஸ் கப்பல், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெக்சிகோ இடங்களுக்கு பயணம் செய்து வருகிறது. 3,380 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பலில், 17 பார்கள், 12 […]
தாய்லாந்தில் ஒரு பெரிய பாலியல் மற்றும் மிரட்டல் ஊழல் வெளிவந்துள்ளது, இதில் விலாவன் எம்சாவத் என்ற பெண் பல மூத்த புத்த துறவிகளை தனது வலையில் சிக்க வைத்துள்ளார். அவர் துறவிகளுடன் உடலுறவு கொண்டதாகவும், பின்னர் தனிப்பட்ட வீடியோக்களைக் காட்டி அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பெரும் தொகையை மிரட்டி பணம் பறித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். விலாவன் அம்சவத் யார்? விலாவன் அம்சவத் என்ற 30 வயது பெண், பாங்காக்கிற்கு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் சேர்க்கை மற்றும் விசா தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். இந்த சூழ்நிலையால், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் குறையக்கூடும் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்கள் கூறுகின்றனர். இந்த சரிவுக்கு முக்கிய காரணம், அமெரிக்காவால் விசா நியமன இடங்கள் கிடைப்பதைத் தடை செய்திருப்பதும், விசா […]
பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா மர்மமான முறையில் இறந்த சம்பவம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. 54 வயதான டான் ரிவேரா உலகின் சிறந்த அமானுஷ்ய ஆய்வாளர்களின் ஒருவராகக் கருதப்பட்டார். அவர் நியூ இங்கிலாந்து சொசைட்டி ஃபார் சைக்கிக் ரிசர்ச்சின் மூத்த புலனாய்வாளராக இருந்தார், மேலும் பேய் தொடர்பான மர்ம இடங்கள், அமானுஷ்ய இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதில் பெயர் பெற்றவர். டான் ரிவேரா தற்போது […]
இந்தியாவின் அதிகம் தேடப்படும் பயங்கரவாதி மசூத் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவருமான மசூத் ஆசார் பாகிஸ்தானில் காணப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில், அவரது பஹாவல்பூர் கோட்டையிலிருந்து 1,000 கி.மீ. தொலைவில் அவர் காணப்பட்டதாக கூறப்படுகிறது.. குறிப்பாக சத்பாரா சாலை பகுதியைச் சுற்றி அவர் காணப்பட்டார். இந்தப் பகுதியில் குறைந்தது […]
79 வயதான அதிபர் டிரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு chronic venus insuffiency எனப்படும் நோய் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த சில நாட்களாக அவரின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் Chronic Venous Insufficiency (நாள்பட்ட நரம்பு செயலிழப்பு) என்ற நிலை இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை குறித்து […]
பஹல்காம் தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)-ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த முடிவு இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கின்றன என்பதை நிரூபித்துள்ளது என்றும் கூறினார். எஸ் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க பதிவில் “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து […]
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரின் மத்தியில் , இரு நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக, ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 1,000 வீரர்களின் உடல்களை உக்ரைன் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைன் 19 ரஷ்ய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது. இந்த பரிமாற்றம் குறித்து ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி உறுதிப்படுத்தினார். எங்கள் […]