டெக்சாஸின் போர்ட் ஆர்தரில் உள்ள வலேரோ சுத்திகரிப்பு ஆலையில் திங்கட்கிழமை (உள்ளூர் நேரம்) ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு அவசரகால தங்குமிட எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்தனர். மாலை 6:30 மணியளவில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் போர்ட் ஆர்தர், குரோவ்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. அமெரிக்காவின் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான, […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் இயங்கும் இரண்டு எல்பிஜி கப்பல்களான ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ், மிகவும் பதற்றமான ஹார்முஸ் நீரிணையை கடக்கத் தயாராகி வருகின்றன. இந்த இரு கப்பல்களும் பாரசீக வளைகுடாவிலிருந்து இந்தியாவை நோக்கிப் பயணித்து ஜலசந்தியைக் கடந்த பிறகு, இக்கப்பல்கள் தங்களின் எல்பிஜி சரக்குகளுடன் இந்தியத் துறைமுகங்களுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து, இப்பகுதியில் […]
உலகின் மிகப்பெரிய எண்ணெய் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிலவும் உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல சில கப்பல்களிடம் ஈரான் 2 மில்லியன் டாலர் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை, அந்த குறுகிய நீர்வழியைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு புதிய அணுகுமுறை என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டி தெரிவித்துள்ளார்.. “இப்போது, போருக்குச் செலவுகள் இருப்பதால், இயல்பாகவே, நாம் இதைச் செய்ய வேண்டும்.. ஹார்முஸ் […]
நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தரையில் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது மோதியது. இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய விமானம், ஏர் கனடா CRJ ரக விமானமான AC8646 எனக் கூறப்படுகிறது. ஓடுபாதை 04/22-ஐக் கடக்க முயன்றபோது, ‘டிரக் 1’ என அடையாளம் காணப்பட்ட தீயணைப்பு வாகனம் மீது அந்த விமானம் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து, கூட்டாட்சி […]
மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் ஈரானும் முக்கிய உள்கட்டமைப்புகளைத் தாக்குவதாக அச்சுறுத்தல்களை விடுத்துள்ளன. இது, பிராந்திய அளவில் பரந்த பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கையை அமெரிக்கா செயல்படுத்தினால், உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை முற்றிலுமாக மூடப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. நீரிணையை மீண்டும் திறக்க […]
ஈரான் மற்றும் அமெரிக்கா (US) — இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையிலான மோதல்களால் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.. அப்போது ஈரான் பிரதமருக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுமாறு வலியுறுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “ஜனாதிபதி டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் […]
இஸ்ரேல், அமெரிக்கா உடனான மோதல் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். மேலும், “கடந்த ஆண்டு நிலைமை மீண்டும் ஏற்பட ஈரான் விரும்பவில்லை” என்றும் அவர் எச்சரித்துள்ளார். “இந்தப் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய எந்தவொரு முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம்; செவிசாய்த்து பரிசீலிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.. தற்போது, சில நாடுகள் ஒரு தீர்வைக் காண முயற்சிக்கும் […]
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக இந்தியாவின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியதாக சமூக ஊடகத்தில் ஒரு தகவல் பரவியது.. இதை தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஒரு கடுமையான “போலிச் செய்தி எச்சரிக்கையை” விடுத்துள்ளது. இந்த விளக்கம், X என்ற சமூக ஊடகத் தளத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்புக் கணக்கு மூலம் வந்தது. தளவாடப் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (LEMOA) கீழ், […]
மத்திய கிழக்கில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியைத் தணிக்கும் பொருட்டு அமெரிக்கா தற்காலிகமாகத் தடைகளை நீக்கியதைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்போது ஈரானிய கச்சா எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஈரானிய எண்ணெயை வாங்க விரும்பும் இந்திய நிறுவனங்கள், பணம் செலுத்தும் விதிமுறைகள் போன்ற விவரங்கள் குறித்து அமெரிக்க […]

