ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]
அமெரிக்கா, ஈரானில் “பெரும் போர்செயல்களை” தொடங்கியுள்ளதாக டொனால் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், குறிப்பாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அலுவலகங்கள் அருகே பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலை இஸ்ரேல் “முன்னெச்சரிக்கை தாக்குதல்” என்று விளக்கம் அளித்துள்ளது… ஈரான் மக்களுக்கு டிரம்ப் நேரடி அழைப்பு ஈரான் […]
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இன்று முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவுரை, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், இஸ்ரேல் அரசின் […]
இன்று அதிகாலை இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, அடர்ந்த புகை மேகங்கள் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தெஹ்ரான் நகரின் பலப் பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.. ஈரான் அரசு தொலைக்காட்சி வெடிப்பு நடந்ததை உறுதிப்படுத்தினாலும், ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் […]
பாதுகாப்பான பாலியல் உறவை ஊக்குவிக்கும் வகையில், அரசுகளும் சுகாதார அமைப்புகளும் தொடர்ந்து கான்டம் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இத்தனை முயற்சிகளுக்கும் இடையில், HIV உள்ளிட்ட பாலியல் வழியாக பரவும் நோய்கள் (STI) பரவல் குறித்த கவலைகள் இன்னும் நீடித்தே வருகின்றன. இந்த சூழலில் பாலியல் நோய்களை கண்டறிய உதவும் புதிய யோசனையாக ‘நிறம் மாறும் காண்டத்தின் ’ (Colour-changing condom) உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கிருமிகள் அல்லது […]
நதிகள் எப்போதும் இயற்கையின் அதிசயமாக இருந்து வருகின்றன. உயரமான மலைகளில் இருந்து உருவாகி கடலில் கலக்கும் ஆறுகள் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும். ஆறுகள் பொதுவாக ஒரு திசையில் பாய்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆறுகள் உயரத்திலிருந்து தாழ்வாக ஈர்ப்பு விசை விதிகளைப் பின்பற்றுகின்றன. ஆனால் உலகில் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரு நதி உள்ளது. கனடாவில் உள்ள எச்சிமாமிஷ் நதி ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் பாய்கிறது. […]
அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த எல்லைப் பிரச்சனை, தற்போது ஒரு முழுமையான போராக வெடித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை, பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது அதிரடியாக குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே இப்போது நேரடிப் போர் தொடங்கிவிட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ஆசியப் […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பயங்கரவாதத்தையும் அதற்கு ஆதரவளிப்பவர்களையும் எதிர்க்க இந்தியாவும் இஸ்ரேலும் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றன என்றும், இந்தப் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார். உலகில் பயங்கரவாதத்திற்கு எந்த இடமும் இல்லை என்பதில் இரு நாடுகளும் தெளிவாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக […]
அமெரிக்க தொழில்நுட்பத் தொழில்முனைவோர் பில்கேட்ஸ் பாலியல் குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தனது கடந்த கால தொடர்புகள் குறித்து, கேட்ஸ் பவுண்டேசன் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், தாம் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிறுவனத்திற்குள் நடைபெற்ற ‘டவுன் ஹால்’ கூட்டத்தில் பேசிய பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தது “மிகப் பெரிய தவறு” என்றும், அந்த உறவு […]

