பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காய்ச்சல் மற்றும் தலைவலிக்கான முக்கியமான மருந்தான பாராசிட்டமாலை தயாரிக்க முடியும் என இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி (E.coli) எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாராசிட்டமால் தயாரிக்க தேவையான மூலப்பொருளை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெற […]

இந்தியா எந்த நாட்டில் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது தெரியுமா? நரேந்திர மோடி அரசு பிப்ரவரி 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து தனது எண்ணெயில் 0.50 சதவீதத்தை மட்டுமே இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் இந்த அளவு கணிசமாக உயர்ந்து 30–35 சதவீதமாக உயர்ந்தது. பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா இப்போது இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]

3-ம் உலகப் போர் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரித்து வருகிறார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் 3 ஆம் உலகப் போர் குறித்த அச்சங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரித்து வருகிறார். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஈரான் தனது […]

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]

அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை என்று கூறும் உளவுத்துறை அறிக்கையை ட்ரம்ப் நிராகரித்தார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் வெற்றிபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அழிக்கவில்லை என்று கூறப்பட்டது.. மேலும் இந்த தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தியிருக்கலாம் என்ற ஆரம்பகால உளவுத்துறை தகவல்கள் வெளியானதாக சிஎன்என் நிறுவனம் […]

நீண்ட நாள் குழப்பத்திற்குப் பிறகு, இஸ்ரேலும் ஈரானும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசுவதை நிறுத்திவிட்டன. இஸ்ரேல் தனது படைகளைத் திரும்ப அழைத்துள்ளது, அதே நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைப் பின்பற்ற ஒப்புக்கொண்டது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான உணர்வுகள் பரஸ்பரம்; எதிர்காலத்தில் அவர்களில் யாராவது ஒருவர் போர் நிறுத்தத்தை மீறினால், போர் மீண்டும் தொடங்கும். ஆனால் இப்போதைக்கு அது அமைதியாக இருக்கிறது, ஆனால் மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்துவிட்டதா? இல்லை! […]

ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இன்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.. இதனால் 12 நாட்களுக்கு பின் மோதல் முடிவுக்கு வந்தது.. ஆனால் சிறிது நேரத்திலேயே போர் ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மேலும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த கூற்றை ஈரான் மறுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் மோசமடைந்து வருகிறது. இந்த […]