இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள 25% வரிக்கு மேல் கூடுதலாக 25% வரியை அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை இறக்குமதி வரியை 50% ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்திய சந்தையில் நுழையும் அமெரிக்க பொருட்களின் விலைகளில் கூர்மையான அதிகரிப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள்: COMTRADE தரவுத்தளத்தின்படி, […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
Baba Vanga has predicted that the next 6 months could bring great financial success to some zodiac signs.
கானாவில் (Ghana) ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து நேற்று (06) காலை 9.12 மணியளவில் அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இதையடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. […]
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்து டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூடுதலாக 25% வரியை விதித்தார். ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் ஒரு நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். முன்னதாக ஜூலை 30 ஆம் தேதி, […]
உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்டா நாடுகள் என்றால், சீனா, இந்தியா தான் நம் நினைவுக்கு வரும்.. எனவே மக்களை தொகையை கட்டுப்படுத்த சீனா ஒரு காலத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டது.. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தம்பதிகளுக்கு தண்டனை வழங்கியது. அதன் பழைய ஒரு குழந்தை விதியின் கீழ், சில பெற்றோர்கள் 100,000 யுவான் (₹12 லட்சம்) வரை பெரிய அபராதம் செலுத்தினர். இது அவர்களின் ஆண்டு வருமானத்தை […]
1930களின் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. இது மருத்துவ உலகிலும், சட்ட உலகிலும், மற்றும் பொதுமக்களிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. கார்ல் வான் கோசல் ( Dr. Carl von Cosel) (உண்மைப் பெயர்: Carl Tanzler), ஒரு ஜெர்மன்-அமெரிக்க மருத்துவர், தனது நோயாளி Maria Elena Milagro de Hoyos மீது கொண்ட காதலால், மரணத்திற்குப் பின்னரும் அவருடன் காதல் உறவைத் தொடர்ந்தார். காதலின் தொடக்கம் 1931 […]
பிரேசிலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக பதட்டங்கள் நிலவிவரும் நிலையில், பிரேசில் அதிபர் லூலா டிரம்புடன் பேச மறுப்பு தெரிவித்துள்ளார். பிரேசில் இறக்குமதிகள் மீது அமெரிக்கா கூடுதலாக 40% வரி விதித்துள்ளது. இதன் மூலம் மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. இது பிரேசிலின் ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பிரேசில்-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா பேசியதாவது, […]
பல நாடுகளில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள சுகாதார அதிகாரிகள் சர்வதேச பயணிகளுக்கு அவசர ஆலோசனையை வெளியிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் உலகளவில் 240,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 90 பேர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். பெரும்பாலான தொற்றுகள் ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலில் […]
Do you know which country provides monthly financial compensation to citizens to help raise their children?
அமெரிக்கா தற்போது இந்தியாவின் மீது 25 சதவீத வரியை விதித்துள்ளது, இது (ஆகஸ்ட் 7, 2025 ) நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரியை அதிகரிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க செய்தி சேனலான CNBC-க்கு அளித்த பேட்டியில், மருந்துத் துறை மீது 250% வரி விதிப்பது குறித்து டிரம்ப் எச்சரித்தார். ‘ஆரம்பத்தில் மருந்துகளுக்கு ஒரு சிறிய வரியை விதிப்போம், […]