காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது என்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் 2019 முடிவை அவர் கடுமையாக விமர்சித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்தது. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தானில் ஒவ்வொரு […]

நியூயார்க்கில் ஹார்லெம் பகுதியில் லெஜியோனேயர்ஸ் நோயின் தாக்கத்தால் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த நோய்க்கு 58 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஹார்லெமில் வசிக்கும் பலரும் இருமல், காய்ச்சல், சளி, வலிகள் அல்லது மூச்சுத் திணறல் போன்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது நாள்பட்ட சுவாச நோய் உள்ளவர்கள் அதிக […]

மார்ச் 8, 2014 அதிகாலையில், மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டது. முதல் 40 நிமிடங்களுக்கு எல்லாம் இயல்பாக தான் தெரிந்தது. பின்னர் 01:19 மணிக்கு இறுதி வானொலி செய்தி வந்தது, முதல் அதிகாரி ஃபரிக் ஹமீத் அமைதியாக, “குட் நைட் மலேசியன் 370” என்று வழங்கினார். சில வினாடிகள் கழித்து, போயிங் 777 வியட்நாமிய வான்வெளியைக் கடந்தபோது, ரேடாரில் இருந்து நழுவியது. அதன் பின்னர் அந்த […]

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. இந்த […]

செயற்கை நுண்ணறிவு 2027 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 10 ஆண்டுகளுக்குள் இது மனித குலத்தை அழித்துவிடும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை கணித்துள்ளது.. இந்த ஆய்வுக்கட்டுரை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செல்வாக்கு மிக்க AI நிபுணர்களின் ஒரு குழு, இது எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதன் சூழ்நிலைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.. இந்த குழு இந்த கற்பனை நிகழ்வுகளை […]

அமெரிக்காவின் அதிரடி வரிவிதிப்புக்கு பயந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்தால் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தனியாக அபராதம் […]

ஷாப்பிங் பில்ல்கள், உணவக (restaurant) ரசீதுகள் மற்றும் ATM ஸ்லிப்புகள் போன்றவற்றில் Bisphenol S (BPS) எனப்படும் ஒரு மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் இருக்கக்கூடும். அந்த காகிதங்களை தொடும் போது வெறும் சில விநாடிகளில் தோல் மூலம் உடலுக்குள் உறிஞ்சப்பட்டுவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. BPS என்பது ஹார்மோன் சீர்குலைக்கும் ஒரு ரசாயனமாகும், இது ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட உடலின் இயல்பான […]

உலகம் முழுவதும் எத்தனையோ ஆபத்தான இடங்கள் உள்ளன.. அத்தகைய ஒரு ஆபத்தான இடம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.. அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் ஒரு பிரம்மாண்டமான பாறையின் மேல் அமைந்துள்ள திரித்ரங்காவிட்டி கலங்கரை விளக்கம் அந்த இடம்.. ஐஸ்லாந்து கடற்கரையில் உள்ள இந்த கலங்கரை விளக்கம் ஏன் உலகின் மிகவும் ஆபத்தான இடமாகக் கருதப்படுகிறது? தெரிந்து கொள்வோம்.. திரித்ரங்காவிட்டி கலங்கரை விளக்கத்தை அடைய விரும்புவோர், பிரம்மாண்டமான பாறையில் ஏறியோ […]