இந்திய துணைக்கண்டம் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, சிந்து, ரவி, சத்லெஜ், பியாஸ் போன்ற மிகப்பெரிய நதிகளின் தாயகமாக உள்ளது. இவை பல தென்காசிய நாடுகளின் வழியாக ஓடுகின்றன. ஆனால், உலகின் இரண்டாவது நீளமான நதி மத்திய ஐரோப்பாவில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? மொத்தம் 2,850 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதி, அந்தப் பிராந்தியத்தின் 10 நாடுகள் வழியாக ஓடுகிறது. உலகின் நீளமான நதி எது? ரஷ்யாவில் உள்ள வோல்கா […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.. இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு, இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரச குடும்ப பட்டங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.. அவர் வசித்த ராயல் லாட்ஜ் மாளிகையிலிருந்தும் வெளியேற்றியுள்ளார். இதன் மூலம், இனி அவர் “இளவரசர் ஆண்ட்ரூ” அல்லாமல் “ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன் விண்ட்சர்” என அறியப்படுவார். வசிப்பிடம் மாற்றம் ஆண்ட்ரூ தற்போது விண்ட்சர் கோட்டைக்குச் சமீபத்தில் உள்ள ராயல் […]
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜி ஷின்பிங்கை சந்தித்து பேசினார்.. இருவரும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை அற்புதமான சந்திப்பு என்று கூறிய ட்ரம்ப், சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைக்கப்படும் என்று கூறினார்.. இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் ட்ரம்ப் இதுகுறித்து பேசிய போது “ இன்று பல […]
பண்டிகை காலங்களில் நம்மில் பலரும் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து வைப்போம்.. இது நம் கைகளுக்கு அழகான சிவப்பு நிறத்தை வழங்குகிறது.. நமக்கு எளிதாக கிடைக்கும் மருதாணி இலைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.. உடல் வெப்பத்தைக் குறைத்தல், புண்களை ஆற்றும் பண்பு, மற்றும் நகச்சுத்தி போன்ற நோய்களைத் தடுக்கும் திறன் ஆகியவை அடங்கும். மேலும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் இது பலனளிக்கிறது. இந்த […]
அமேசான் தனது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 14,000 ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளது.. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 90 நாள் சம்பளத்துடன் பிரிவு தொகுப்பு வழங்கப்படுகிறது. AI-ன் தாக்கத்தால் பல முன்னணி நிறுவனங்கள் பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் சமீபத்தில் 30,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.. இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.. மேலும் தனது […]
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடான், உலக அரங்கில் தனித்துவமான அரசுக் கொள்கைகளுக்காக அறியப்படுகிறது. இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இந்த சிறிய நாடு, தனது குடிமக்களுக்குக் கல்வி, மருத்துவம், வீடு மற்றும் மின்சாரம் என அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. பூடானின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தும் அரசு, உலகின் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அளவுக்குச் சலுகைகளை அள்ளித் தெளிக்கிறது. பூடானில் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் அழகான மனிதர்” என்றும், அவரை “போராளி” என்றும் வர்ணித்தார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கு முன்னதாக தென் கொரியாவில் டிரம்ப் பேசினார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். முதல்வர் மோடி மிகவும் அழகான நபர். அவர் உங்கள் தந்தையுடன் நெருக்கமாக இருக்க விரும்பும் […]
உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் ராணுவ பலம், எல்லை ஆதிக்கம் அல்லது பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றால் பொதுவாக மதிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த எந்த வரையறைக்குள்ளும் வராத, ஐரோப்பாவின் மையத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் (Liechtenstein), வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான அனைத்து அளவுகோல்களையும் மாற்றி அமைத்துள்ளது. மிகக் குறைந்த வளங்களைக் கொண்டிருந்தாலும், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக இது பெருமையுடன் திகழ்கிறது. […]
ஆப்கானிஸ்தான் சமூகத்தில் நிலவும் ஆழமான பாலினப் பாகுபாடு மற்றும் ஆண் வாரிசுக்கான சமூக அழுத்தம் காரணமாக, சில குடும்பங்கள் மகன்கள் இல்லாத நிலையில், தங்கள் மகள்களில் ஒருவரைப் பையனைப் போல வளர்க்கும் ஒரு வினோதமான நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். இது ‘பச்சா போசு’ (Bacha Posh) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், ஒரு பையனாக உடையணிதல் என்பதாகும். குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆவணப்படுத்தப்பட்ட இந்த வழக்கம், இன்றும் நீடிப்பது அனைவரையும் […]
பலுசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தின் பாக் நகரில் நேற்றிரவு நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலில், பல பயங்கரவாதிகள் காவல்துறை மற்றும் துணை ராணுவ நிலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர், மேலும் பல அரசு கட்டிடங்கள் தீக்கிரையாகின. மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) மன்சூர் ரெஹ்மான் இதுகுறித்து பேசிய போது “ சுமார் 50 கனரக ஆயுதம் […]

