தென்னாப்பிரிக்காவின் மலைப் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே சுமார் 400 […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
மலேசியாவில், தனது காதலன் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து ஆத்திரமடைந்த 34 வயது வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த பெண், காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டித் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், தஸ்லீமா (பெயர் மாற்றப்பட்டது) என்ற அந்தப் பெண், தனது காதலன் பூபேஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவருடன் மலேசியாவில் பழகி வந்துள்ளார். ஆனால், பூபேஸ் தனது திருமணத்தை மறைத்து தஸ்லீமாவுடன் உறவு வைத்திருந்ததுடன், வங்கதேசத்தில் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (நெசெட்) உரையாற்றினார்.. அப்போது எம்.பிக்கள் எழுந்து நின்று கைதட்டி ட்ரம்பை பாராட்டினர்.. அமர்வின் போது, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி ஆகியோர் அமெரிக்க-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்துவதில் வகித்த பங்கிற்காக சிறப்புப் பாராட்டுதல்களைப் பெற்றனர். நெசெட்டில் உரையாற்றிய ட்ரம்ப், இதை “ஆழ்ந்த மகிழ்ச்சி, உயர்ந்து வரும் நம்பிக்கை […]
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பாராட்டினார். வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் இதுவரை பெற்ற சிறந்த நண்பர் ட்ரம்ப் என்று அவர் குறிப்பிட்டார்.. மேலும் ஹமாஸுக்கு எதிரான போராட்டத்தில் அவரது உறுதியான ஆதரவைப் பாராட்டினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நெதன்யாகு “வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் அரசு இதுவரை பெற்ற சிறந்த நண்பர் டொனால்ட் டிரம்ப். எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலுக்கு இதைவிட அதிகமாகச் செய்ததில்லை” என்று […]
உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025-ம் […]
காசாவில் இரண்டு வருடங்களாக நீடித்து வரும் பேரழிவுகரமான போரை நிறுத்தும் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் உயிருடன் இருக்கும் 20 பணயக்கைதிகளையும் விடுவித்துள்ளது. நாளடைவில், 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை ஹமாஸ் 20 பணயக்கைதிகளை விடுவித்தார். அவர்கள் இஸ்ரேலில் உள்ள குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செஞ்சிலுவைச் சங்கம் இந்த […]
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காசா பகுதியில் இரண்டு வருட போருக்குப் பிறகு ஒரு போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் 7 இஸ்ரேலிய பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் காவலில் விடுவித்துள்ளது. இவிடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் காலி மற்றும் ஜிவ் பெர்மன், மதன் ஆங்ரெஸ்ட், அலோன் ஓஹெல், ஓம்ரி மிரான், ஈடன் மோர் மற்றும் கை கில்போ-டலால் ஆகியோர் ஆவர். அவர்களின் நிலை குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லாத போதிலும், நாடு […]
லாகூரில் இன்று அதிகாலையில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தானின் துணை ராணுவத்தின் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் (TLP) அமைப்பைச் சேர்ந்த சுமார் 10 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்தை நோக்கி திட்டமிடப்பட்ட அணிவகுப்புக்காக கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காலை பிரார்த்தனைக்கு முன் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மோதல்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. சட்ட அமலாக்கப் பிரிவினருக்கும் TLP ஆதரவாளர்களுக்கும் இடையே பதட்டங்கள் […]
பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.. அதன் வாழ்க்கை முறை, பாதுகாப்பு மற்றும் இயற்கை அழகு மக்களை ஈர்க்கிறது. இதனால் தான் பல இந்திய குடிமக்களும் அங்கு குடியேறி வேலை செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை (PR) பெறுவது சிறந்த வாழ்க்கையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அங்கு நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் அனுமதி, உங்கள் குடும்பத்தை உங்களுடன் அழைத்து வருதல் போன்ற பல […]
காசாவில் ஹமாஸ் மற்றும் டௌமுஷ்(dughmush) பழங்குடியினருக்கு இடையேயான மோதல்களில் 27 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அமைதி எட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கைதிகள் திங்கட்கிழமை திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்புகிறார். ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில், காசாவிலிருந்து கவலையளிக்கும் செய்தி வந்துள்ளது. காசாவில் மீண்டும் கடுமையான வன்முறை வெடித்துள்ளது, ஆனால் இந்த முறை எதிரி இஸ்ரேல் அல்ல, மாறாக ஹமாஸின் சொந்த மக்களே. சனிக்கிழமை […]

