புற்றுநோய்க்கு முழுமையான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் தற்போது “பாக்டீரியா” சிகிச்சை என்ற புதிய துறையில் வேகமாக முன்னேறி வருகின்றனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. தற்போதைய சிகிச்சைகளின் வரம்புகள் பல புற்றுநோய்களைச் சிகிச்சையளிப்பது கடினம். சில சமயங்களில் சிகிச்சை மருந்துகள் புற்று திசுக்களுக்குள் புக முடியாது. சில வேளைகளில் புற்றுநோய் தானாகவே நோயெதிர்ப்பு அமைப்பின் சில பகுதிகளைத் தடுக்கிறது, இதனால் மருந்தின் விளைவு குறைகிறது. மேலும், புற்றுநோய்கள் மருந்துகளுக்கு […]

மியான்மரில் தொடரும் ஒடுக்குமுறையில் இருந்து தப்பி, பாதுகாப்பான புகலிடம் தேடி வரும் ரோஹிங்கியா அகதிகள், கடலில் எதிர்கொள்ளும் துயரங்கள் நிற்கவில்லை. சமீபத்தில், தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் இடையேயான கடல் எல்லைக்கு அருகில், ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த கோர விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், படகில் இருந்த மேலும் நூற்றுக்கணக்கானோர் கடலில் மாயமாகி இருக்கலாம் என்று மலேசிய கடலோரக் காவல் அமைப்பு […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது சுங்கக் கொள்கையை (Tariff Policy) உறுதியாக பாதுகாத்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான சுங்க வரிகள் (tariffs) அமெரிக்காவை “உலகின் மிகவும் செல்வமுள்ள மற்றும் மரியாதைக்குரிய நாடாக” மாற்றியதாக அவர் கூறியுள்ளார். விமர்சகர்களை “முட்டாள்கள்” என்று குறிப்பிடும் டிரம்ப், பணக்காரர்களைத் தவிர ஒவ்வொரு அமெரிக்கரும் விரைவில் குறைந்தது 2,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹1.77 லட்சம்) சுங்க வருவாய் மூலம் […]

அமெரிக்கா மீண்டும் சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், இதுபோன்ற சோதனை நடத்துவதற்கான திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை என்று ரஷ்யா பதிலளித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, சர்வதேச அணுசக்தி சோதனை தடைகளின் கீழ், ரஷ்யா தனது உறுதிமொழிகளை கடைபிடிக்கிறது. அணுஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை. சோதனை நடத்துமாறு அதிபர் புடின் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அணு ஆயுத சோதனைகள் […]

இந்தியா இப்போது “அமைதியான சுகாதார நெருக்கடியை” நோக்கிச் செல்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது: இந்தியாவில் சுமார் 138 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை சீனாவிற்குப் பிறகு உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதாவது, இந்தியாவில் சிறுநீரக நோய் வேகமாகப் பரவி வருவதாக அறிக்கை கூறுகிறது. ஏனெனில் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் […]

பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் நிலைமை மோசமடைந்து வருகிறது. ‘டான்’ செய்தித்தாளில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2021 முதல் 2024 வரையிலான நான்கு ஆண்டுகளில் நாட்டில் 7,500க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 1,553 பேர் கௌரவத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர் தரார் நவம்பர் 7 அன்று தேசிய சட்டமன்றத்தில் தெரிவித்தார். டான் பத்திரிகையின் கூற்றுப்படி, JUI-F இன் நயீமா […]

தங்கம் விலை உயர்வால் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவில் 102.1 கிலோ எடையுள்ள தங்கத்தாலான டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தங்கம் என்பது, நம் மக்களின் வாழ்வியலோடு பின்னி பிணைந்துள்ளது. தங்கம் என்பது மனிதர்களுக்கு அழகு சேர்க்கும் ஆபரணமாக, முதலீடாக திகழ்வதோடு, ஒருவரின் அந்தஸ்தை காண்பிப்பதாகவும் உள்ளது. ஆனால் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் […]

ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதுவரை சந்திக்கா மிகவும் கடுமையான சட்டரீதியான சோதனையை சந்தித்துள்ளது. கலிபோர்னியா நீதிமன்றங்களில் 7 வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்டுள்ளது.. இந்த வழக்குகளில், ChatGPT ஆனது பயனர்களுக்கு மனரீதியான பாதிப்பை (mental harm) ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. OpenAI நிறுவனம், பயனர்கள் மனரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான துயரத்தின் அறிகுறிகளைக் காட்டினால் அவர்களுக்கு உதவக்கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்களை […]

1980களின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் காஹூட்டா (Kahuta) அணு நிலையத்தை தாக்கி அதன் அணு திட்டத்தை முடக்க இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி இருக்க வேண்டிய ரகசிய விமானத் தாக்குதல் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், “பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்” என்றூ முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ரிச்சர்ட் பார்லோ (Richard Barlow) தெரிவித்துள்ளார்.. அந்தக் காலத்தில் இருந்த இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளிக்காதது வெட்கக்கேடு என்று அவர் […]

20ஆம் நூற்றாண்டின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வங்கா.பார்வையற்றிருந்தாலும் எதிர்காலத்தை காணும் திறன் கொண்டவர் என மக்கள் நம்பிய பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா தனது கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றார். ஆனால், அவரின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவை? இதுகுறித்து பார்க்கலாம்.. ஐரோப்பாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ பாபா வங்கா கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உலகின் பல நகரங்களைப் பாதிக்கும் என கூறினார். 2022 […]