3,375 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.‌..! மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,375 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,40,94,487 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,28,370 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,673 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,18,68,45,847 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,29,137 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

தீபாவளி சீட்டு நடத்திய வெள்ளி வியாபாரி குடும்பத்துடன் ஓட்டம்..!! ரூ.10 கோடி வரை மோசடி..!!

Sun Oct 2 , 2022
தீபாவளி சீட்டு நடத்தியவர் குடும்பத்துடன் தலைமறைவானதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர், சேலம் மாநகர் குகை அருகே பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (72). இவரது மகன் ஆனந்த்பாபு (38). வெள்ளி மற்றும் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், அப்பகுதியை சுற்றியுள்ள மக்களிடம் சிறுசேமிப்பு சீட்டும் நடத்தி வந்துள்ளார். வெள்ளி சீட்டு, தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு என […]
சூப்பர் திட்டம்..!! நாளொன்றுக்கு ரூ.83 முதலீடு செய்தால் நீங்கள் எதிர்பார்க்காத ரிட்டன் கிடைக்கும்..!!

You May Like