2,786 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ்… 12 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,786 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,21,319 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,65,963 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,847 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,15,39,281 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,69,709 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அடித்தால் அருவியாக கொட்டும்..!! 7 அடி எப்போதும் இருக்கும்..!! நிரம்பிக் கிடந்த பேரலால் அதிர்ந்துபோன போலீஸ்..!

Thu Oct 13 , 2022
மத்தியப்பிரதேசத்தில் கை பம்பு வைத்து கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 7 அடி ஆழத்தில் பேரல்கள் அமைத்து அதில் கள்ளச்சாராயம் நிரப்பி அதன் மேல் கைப்பம்பு வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டம் சஞ்சோடா, ரகோகர் ஆகிய இரண்டு கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, […]
அடித்தால் அருவியாக கொட்டும்..!! 7 அடி எப்போதும் இருக்கும்..!! நிரம்பிக் கிடந்த பேரலால் அதிர்ந்துபோன போலீஸ்..!

You May Like