fbpx

மக்களவையில், துணைசபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மக்களவை சபாநயகர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, கே.சுரேஷ் என்பவரை எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நிலையில், 1951ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் …

நாட்டின் 18-வது மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26ஆம் தேதி தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுள்ளார். 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டம் ஜூன் 24ஆம் தேதி …

நாட்டின் 18வது மக்களவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதில் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். தேர்தல் முடிவுகளின் படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்ய கூட்டணி கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. எனவே முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் …

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்தது. …

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை …

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு முற்றிலும் மாறாக வெளியாகி வருகின்றன. …

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் 41 வாக்குகள் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் ஆரம்பம் முதலே வேலூர் தொகுதியில் தங்கியிருந்து கடை கடையாக சுற்றி வந்தார் மன்சூர். இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்த நிலையில், மயங்கி விழுந்து ஆம்புலன்ஸில் …

லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதேபோன்று காஷ்மீர், டாமன் டையூ தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். லடாக் மக்களவைத் தொகுதியில் இன்று காலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், சுயேட்சை வேட்பாளர் முகமது ஹனீஃபா 28,616 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இவர் 64,157 வாக்குகள் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் …

சென்னையில் மொத்தம் 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வடசென்னை. இந்த தொகுதி திமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக திமுகவின் மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி இருக்கிறார். மீண்டும் கலாநிதி வீராசாமி திமுக சார்பில் களமிறங்கி உள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் ராயபுரம் …

மகனின் வெற்றியை வேண்டி மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தியானம் செய்து வருகிறார்.

நாடாளுமன்ற 18 வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் ஆகிய கட்சிகள் தனித்தனியே தங்களது தலைமையில் கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி …