துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மூதாட்டியை, சோள காட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள பகடப்பாடி வடக்கு காடு பகுதியில் வசிப்பவர் கருத்தாப்பிள்ளை. இவர் தனது குடும்பத்துடன் விவசாய தோட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து அரை கிலோ …