fbpx

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மூதாட்டியை, சோள காட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள பகடப்பாடி வடக்கு காடு பகுதியில் வசிப்பவர் கருத்தாப்பிள்ளை. இவர் தனது குடும்பத்துடன் விவசாய தோட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து அரை கிலோ …

கொள்ளையடிக்க வந்த 4 பேர் கொண்ட கும்பல் கணவன் முன்னே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜேதுசிங் (47) என்பவர் அந்த பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 45 வயதில் மனைவி இருக்கிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு, ஜேது …

ஒடுகத்தூர் அருகே இரவில் பஸ்சுக்கு காத்திருந்த கல்லூரி மாணவியை வாழைத்தோட்டத்துக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பத்தை சேர்ந்தவர் சரத்குமார் (25). இவர் அணைக்கட்டு அருகே உள்ள தார்வழி பகுதியில் இருக்கும் ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இதற்கிடையே, ஒடுகத்தூர் …

தன்னை தயாரிப்பாளர் எனக்கூறி கொண்டு, நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த கல்லூரி மாணவியை சீரழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தயாரிப்பாளர் தன்னை ஏமாற்றி சீரழித்து விட்டதாக, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 2019ஆம் ஆண்டு நான், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது …

தனது மகளிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் தனது பெண்ணிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் முதியவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அப்பகுதி காவல்துறையினருக்கு புகார் வந்தது. பாதிக்கப்பட்ட 11 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் டியூசன் …

திருச்சியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய மாமா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் பாரதி, வேன் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் திருமணமாகி கடந்த சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை …

மரக்காணம் அருகே கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், அவர் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள …

திருவாலங்காடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் திருத்தணி மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த திருவலங்காடு அருகே உள்ளது பரேஸ்புரம் இருளர் காலனி. இந்த காலனியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீராத …

12 வயது மகளை பெற்ற தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது நண்பர்களையும் செக்ஸ் உறவிற்கு அனுமதித்த சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். …

திருமணத்தடை நீங்க வேண்டும் என்றால் கன்னிப் பெண்ணின் அந்தரங்க உறுப்பின் ரத்தம் வேண்டும் என்று மந்திரவாதி கேட்க, இதனை நம்பி ஆசிரியர் ஒருவர், தான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் பங்குரா என்கிற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 37 …