fbpx

இரண்டு ஆண்டுகளாக நண்பனுடன் சேர்ந்து மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி வந்த கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை சிலர் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரத்தக்காயங்களுடன் மிகவும் சோர்வாகவும் பயந்த நிலையிலும் இருந்த அந்தப் பெண்ணை …

இரவு நேரத்தில் திருட வந்த இளைஞர், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தண்டையார்பேட்டையில் அரங்கேறியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் வசித்து வரும் முல்லா என்பவர் தனது மனைவி குழந்தைகளோடு அதே பகுதியில் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் …

கடந்த 60 ஆண்டுகளில், அடுத்த 3-4 தலைமுறைகளுக்கு நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தியின் பெயரில் நாம் சம்பாதித்து விட்டோம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-வும், கர்நாடக சட்டசபையின் முன்னாள் சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ் குமார், பெங்களூருவில் உள்ள Freedom Park-ல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையை எதிர்த்து …

தாய்லாந்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை குறைக்க, அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில், 4,848 நபர்கள் திரும்பவும் அதே குற்றங்களில் ஈடுபடுவதை அறிந்த தாய்லாந்து அரசு, இது போன்ற சம்பவங்களை தடுக்க …

தூத்துக்குடியில் காதலனுடன் இருந்த சிறுமிக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அவரை பணிநீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர், முன்னதாக திருச்செந்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்தார். இந்நிலையில், கடந்த 10.10.2019 அன்று இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் திருச்செந்தூர் …

போலீஸ் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைக் கூறி இளம்பெண்ணுக்கு அடிக்கடி போலீஸ் எஸ்.பி. பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஆசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் காவல்துறையில் சேர வேண்டும் என்கிற ஆர்வத்தில் தினமும் பயிற்சி எடுத்து வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு போலீஸ் எஸ்ஐ உடன் பழக்கம் …

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து 6 மாதம் கர்ப்பமாக்கிய நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழபாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அதே …

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசகநாயக்கனூர் ஊராட்சி உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் மற்றும் அவரது மனைவி சபரி சூர்யா. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிறுமியின் பெற்றோர் சேலத்தில் தங்கி பணிபுரிந்து வருவதால், சிறுமி தனது தாய்வழி பாட்டி வீட்டில் தங்கி பள்ளி சென்று வந்துள்ளார். சபரி சூர்யாவின் …