இரண்டு ஆண்டுகளாக நண்பனுடன் சேர்ந்து மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி வந்த கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை சிலர் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரத்தக்காயங்களுடன் மிகவும் சோர்வாகவும் பயந்த நிலையிலும் இருந்த அந்தப் பெண்ணை …