ரேபிடோ ஊழியரால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தனது தோழி வீட்டில் மது குடித்துள்ளார். அப்போது அவர் போதையில் இருந்ததால் இங்கேயே தங்கும்படி தோழி கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சை கேட்காமல் ரேபிடோவில் வீட்டிற்குச் …