fbpx

திராட்சைபழங்கள் மற்றும் இதன் சாறை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!”.திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம். இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச்சமம். …

தனது நண்பரின் மகளை பலாத்காரம் செய்த வழக்கில் 33 வயது நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி தனக்கு வயிற்று வலி இருப்பதாக தனது தாயிடம் கூறியதை அடுத்து, மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் …

கணவருடன் சண்டையிட்டு தந்தையின் வீட்டிற்கு வந்த இளம்பெண், தனது தங்கையை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வசித்து வரும் பெண்மணிக்கு திருமணம் ஆகிவிட்டது. சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது, 24 வயதாகும் இளம்பெண் தனது 18 வயது …

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றி கொள்ள 30 வயது பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை அதிகாலை பேருந்தில் சென்ற பெண்ணை சில நபர்கள் துன்புறுத்த வந்துள்ளனர். அதிலிருந்து தப்பிக்க பேருந்தில் இருந்து குதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை …

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் டிக்கெட் பரிசோதகரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16ஆம் தேதி டேராடூன்-சுபேதர்கஞ்ச் விரைவு ரயில் பொதுப் பெட்டியில் 33 வயது பெண் ஒருவர் சந்தௌசியில் இருந்து பிரயாக்ராஜ் அருகே உள்ள சுபேதர்கஞ்ச் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் …

மகாராஷ்டிர மாநிலம் மும்பை குர்லா பகுதியில் வசிக்கும் 42 வயது பெண் ஒருவர், கடந்த மாதம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர், கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து, சிகரெட்டால் தனது பிறப்புறுப்பில் சூடுவைத்ததாக தெரிவித்திருந்தார். அதோடு …

5 ஆண்டுகளாக இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்ததாக இளைஞர் ஒருவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து கடந்த …

காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 இளைஞர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வீரணாமூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் சிம்பு (19). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், அவரிடம் திருமணம் …

15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சுமார் ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா என்கிற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியிடம் …

பெண்ணை கொடூரமாக தாக்கி அறையில் அடைத்து வைத்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் தொடர்ந்து 5 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் பம்பில் என்கிற டேட்டிங் செயலி மூலம் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஜக்காரி மில்ஸ் என்கிற 21 வயது இளைஞனுக்கு பெண் ஒருவர் சாட்டிங் மூலம் பேசியுள்ளார். …