fbpx

Rape: புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று (மார்ச் 8) பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் முத்தியாழ்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை …

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் இதை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது …

அசாம் மாநிலத்தில் வேலை கேட்டு மருத்துவமனைக்குச் சென்ற நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்ற டாக்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் நர்ஸ் ஒருவர் வேலை கேட்டு மருத்துவமனை ஒன்றை அணுகினார். அங்கு அவர் மருத்துவமனையின் உரிமையாளரையும், மூத்த மருத்துவரையும் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து தனி அறையில் நர்சை, இன்டர்வியூ …

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த சிறுமியின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவருக்கும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகி …

தென்காசி  மாவட்டம்,  கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 47). இரண்டு தினங்களுக்கு முன்பு, இரவு நேரம் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயமடைந்து சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய …

கள்ளக்காதலியின் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சார் (33). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் மனைவியின் சொந்த சகோதரிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. முகமது அன்சார் அந்த …

Man Rapes Cow: உத்தரப் பிரதேசத்தில் இயற்கைக்கு முரணான முறையில் நபர் ஒருவர் கன்றுக்குட்டியுடன் உடலுறவு வைத்துக்கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல்நிலையப் பகுதியில் கடந்த 15ம் தேதி இயற்கைக்கு முரணான வகையில் தனது வீட்டு கன்றுக்குட்டியுடன் நபர் ஒருவர் உடலுறவு வைத்துக்கொண்ட …

அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்த நாசர் ஏற்கனவே நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். …

சென்னையில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். …

தற்போதைய காலக்கட்டத்தில் எடை அதிகரிப்பு என்பது அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே, எடை இழப்பு என்பது அனைவருக்கும் தேவைப்படுகிறது. இந்த இலக்கை அடைய மக்கள் பல்வேறு வழிகளை முயற்சிக்கின்றனர். சில ஊட்டச்சத்து நிபுணர்கள் தம்பதிகளுக்கு இடையிலான நெருக்கம் இதயத் துடிப்பை அதிகரிக்கும் மற்றும் கலோரிகளை எரிக்கும் கார்டியோ உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக செயல்படும் …