fbpx

பிரதமர் கிசான் டிராக்டர் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை பெருக்க மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6000 வழங்கி வருகிறது.இதே போல மாநில அரசும் விவசாயிகளின் …

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இதுவரை, 38.24 …

ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா 2,000 ரூபாயை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிலையில், கடைசி தவணைப் பணத்தை பெறுவதற்கு ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வலைதளத்தில் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் ‘பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” …

ஆகஸ்ட் 1, முதல் பல்வேறு விதிகள் மாற்றப்படுகின்றன. இந்த மாற்றங்கள் சாமானியர்களை நேரடியாக பாதிக்கும் எனவே ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் இந்த ஐந்து மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

பாங்க் ஆஃப் பரோடா காசோலை செலுத்தும் முறை (பிபிஎஸ்) : 5,00,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு கட்டாய நேர்மறை ஊதிய …