fbpx

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, 3 தவணைகளாக பிரித்து ரூ.2 ஆயிரம் வீதத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 13-வது …

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில், பிராசஸிங் கட்டணம் ஏதும் இல்லாமல் கடன் வழங்குவதற்காக மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் எஸ்.பி.ஐ. வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு (e-NWRs) ஈடாக இந்த உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு பிராசஸிங் …

நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல், 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி …

மத்திய அரசு, நாட்டின் ஏழை மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று நாட்டின் ஏழை விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான் யோஜனா). இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது, இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 3 தவணைகளில் 2000 ரூபாய் …

அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கும் தமிழகம் முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் வேலை..!! மாதம் ரூ.63,000 வரை சம்பாதிக்கலாம்..!! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

பணியின் முழு விவரங்கள்:

துறைகள்தமிழ்நாடு அஞ்சல் துறை
காலியிடங்கள் 07
கல்வித்தகுதி8th தேர்ச்சி
பணிகள் Skilled Artisans 
சம்பளம்ரூ.19900/- to ரூ.63200/-
வயது வரம்பு

விவசாயிகளுக்கு 13-வது தவணை எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த …

பிரதமர் கிசான் திட்ட விவசாய பயனாளிகள் eKYC செயல்முறையை செய்து முடிக்க வேண்டும்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் …

பிரதமரின் நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணைக்க இன்னும் இரண்டு நாட்கள் தான் அவகாசம் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா …

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம் 2019 பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிலையில், 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை தங்களது ஆதார் எண்ணை …