இன்றைய நமது வாழ்க்கை முறை காரணமாக, எதிர்காலத்தில் மனிதர்கள் முடி இல்லாமல் போகலாம், மேலும் நான்கு உடல் உறுப்புகளை கூட இழக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது நவீன வாழ்க்கை முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடுமையான பரிணாம மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நவீன வசதிகள் நமது உடற்கூறியல் அமைப்பை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக கவனம் செலுத்துகின்றனர்.ஒரு காலத்தில் உயிர்வாழ்வதற்கு அவசியமானதாக இருந்த […]
வயது வந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த உரிமையை உணர்த்தும் விதமாக சமீபத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் 18 வயதைக் கடந்த ஒரு இளம்பெண், ஏற்கனவே திருமணமாகி இருந்த ஆணுடன் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த இளம்பெண்ணை மீட்டு வர காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் […]
Can Drinking Hot Beverages Daily Cause Cancer?
நீங்கள் வாங்கும் சொத்து அல்லது உங்கள் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு பட்டா எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம். நில பட்டா வாங்க, முதலில் உங்கள் சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குள் வருகிறதோ அங்குள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுக வேண்டும். பின்னர், இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது அல்லது நேரில் சென்று விண்ணப்பிப்பது என இரண்டு வழிகளில் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசின் மின்-சேவைகள் இணையதளமான eservices.tn.gov.in சென்று, […]
விநாயகர் சதுர்த்தி என்றாலே பக்தர்களின் மனங்களில் ஆனந்தம் மற்றும் பக்தி உணர்வை ஊட்டும் திருநாளாகும். இந்த நாள், விநாயகர் தமது அவதாரத்தை எடுத்ததாகக் கருதப்படும் பரம் புனிதமான தினம். இந்நாளில் விநாயகப் பெருமானை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், இந்த வழிபாடு பலர் நினைப்பது போல் எளிதானதும், தோற்றத்துக்கேற்ப செய்வதாலே போதுமானதும் அல்ல. முறையாகவும், சாஸ்திர விதிகளை பின்பற்றியும் வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கான தயாரிப்புகள் முன்னதாகவே தொடங்கப்பட […]
மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி என்ற பகுதியில், மனைவியைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, இதயம் மற்றும் பிற உறுப்புகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு கிராமத்தைச் சுற்றித் திரிந்த பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியின் மெய்னகுரி பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், மாவட்டம் முழுவதையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் ராய் என்ற நபர், தனது மனைவி தீபாலி ராயைக் கொன்றது மட்டுமல்லாமல், […]
கடந்த காலத்தின் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் தீர்க்கதரிசனங்களை நம்புகிறார்கள்., குறிப்பாக பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகளை அப்படியே நம்புகின்றனர்.. தனது 12 வயதில் பார்வையை இழந்த அவர், தனது கணிப்புகளுக்கு பிரபலமானவர். உலகின் முக்கிய நிகழ்வுகளை அவர் துல்லியமாக கணித்துள்ளார்.. அதே நேரம் ராசிப்பலன்களையும் அவர் கணித்துள்ளார்.. பாபா வங்காவின் கணிப்பின் படி, சில ராசிக்காரர்கள் […]
அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு […]
நம் முன்னோர்கள் வழிகாட்டி விட்ட வழிபாட்டு மரபுகள், இன்றும் பல குடும்பங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதில், முக்கியமானது குலதெய்வ வழிபாடு. இந்த வழிபாட்டை புறக்கணிக்கும் போது, வாழ்க்கையில் சில முக்கிய தருணங்களில் தடைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதையே “குலதெய்வ சாபம்” என்று குறிப்பிடுகின்றனர். அருளும் அனுபவமும் நிறைந்த குலதெய்வம், மனிதனுக்கு எப்போதும் துணையாக இருப்பதற்காக நம் வாழ்வில் வரம் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் தடையின்றி பயணிக்க […]
வன்முறை அல்லது வெறிநாய் என சந்தேகிக்கப்படும் தெருநாய்களை நிர்வகிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, குடிமை அதிகாரிகள் தெருநாய்களை அதே பகுதியில் மீண்டும் விடுவதற்கு முன்பு கருத்தடை, தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இருப்பினும், வெறிநாய் அல்லது ஆபத்தான முறையில் ஆக்ரோஷமாக இருக்கும் நாய்களை விடுவிக்க முடியாது. வெறிநாய்களை அடையாளம் காணுதல்: விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகளின் கீழ் […]

