திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வரும் நிலையில், அங்கு மாமூல் கேட்டு அடாவடி செய்த விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (வயது 45), திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலராக உள்ளார். இவர், கடம்பத்துார் ஒன்றியத்தில் இயங்கி வரும் ‘கவுண்டர் மெசர்ஸ் டெக்னாலஜி’ என்ற துப்பாக்கி உபகரணங்கள் இணைக்கும் […]

இந்தியாவுக்கு அணு மிரட்டல் விடுவது அண்டை நாடான பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் “பிடித்த பொழுதுபோக்கு” போல் தெரிகிறது. சமீபத்திய அணு மிரட்டலை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அரசியல் விமர்சகர் நஜம் சேதி வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, “என் நாட்டின் இருப்பே ஆபத்தில் இருந்தால், எந்த வகையான ஆயுதத்தையும் தவிர்க்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீஃபின் நெருங்கியவராகக் கருதப்படும் சேதி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி […]

சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சீமாத்தம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருவிழா ஆடி மாதம் தொடங்கி, தற்போதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், கோயிலுக்கு சமீபத்தில் ஒரு எருமை கன்றுக்குட்டி […]

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் உள்ள சிக்கல்களை குறைத்து, பதிவு துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், “ஆளில்லா பதிவு” (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், சொத்து வாங்குபவர்களோ அல்லது விற்பவர்களோ சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் […]

விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் […]

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் பாதாம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் பச்சை பாதாம் உங்கள் சருமத்திற்கு நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி தெரிந்துகொள்வோம். பாதாம் பல நூற்றாண்டுகளாக நம் சமையலறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அவை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். ஆனால் நீங்கள் அவற்றை நேரடியாக பச்சையாக சாப்பிடுவதால் பாதாமின் தோலில் காணப்படும் லெக்டினும் உடலுக்குள் […]

இன்றைய இணையம் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஒன்றாக ஆன்லைன் ஷாப்பிங் இருக்கிறது. அன்றாட தேவைகள் முதல் ஆடம்பர விருப்பங்கள் வரை என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே வாங்க முடியும். ஆனால், இந்த வசதிக்குள் சில ஆபத்துகள் மற்றும் ஆரோக்கிய நலன்களும் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் கடைக்குச் சென்று வாங்குவது என்பது ஒரு இயல்பாக இருந்தது. இன்று அந்த நிலை மாறி, […]