தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா அக்கினேனி.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் திரையுலகில் கோலோச்சி வருகிறார்.. தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. அவர் தெலுங்கு திரையுலகில் கிங் நாகார்ஜுனா என்று அழைக்கப்படுகிறார்.. தெலுங்கு தவிர தமிழ், ஹிந்தியிலும் அவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.. 65 வயதிலும் ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் அவர் சமீபத்தில் வெளியான குபேரா படத்தில் முக்கிய ரோலில் நடித்து கவனம் […]

வரதட்சணை கொடுமைக்கு ஆளான கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள BTM Layout பகுதியில் கர்ப்பிணி ஷில்பா (வயது 28), தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஷில்பாவுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த […]

அடிக்கடி கோபப்படுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. கோபப்படும் பழக்கம் மாரடைப்பு மற்றும் நோய்களின் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். கோபம் என்பது மனித இயல்பின் ஒரு பகுதி. சில நேரங்களில் அது சாதாரணமாகத் தோன்றும், ஆனால் இந்தக் கோபம் ஒரு பழக்கமாக மாறும்போது, ​​அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாறும். குறிப்பாக இதயத்திற்கு இது தீங்கு விளைவிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிப்பு: கோபத்தின் போது, ​​உடலில் அட்ரினலின் மற்றும் […]

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர் பிரிவில் அஜயா பாபு வல்லூரி மற்றும் ஜூனியர் பிரிவில் பெடபிரதா பராலி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அஜயா பாபு வல்லூரி மற்றும் பெடபிரதா பராலி ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர். தேசிய விளையாட்டு சாம்பியனான அஜயா பாபு, சீனியர் ஆண்கள் 79 கிலோ பிரிவில் […]

தமிழ்நாடு பெண்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டம் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் […]

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து 79 மற்றும் ராஷ்ட்டீரிய ஜனதா தள் கட்சியிடமிருந்து 3 ஆட்சேபம் மற்றும் உரிமைக் கோரல் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி […]

புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தை கௌரவிக்கும் வகையில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி, இந்தியா தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடுகிறது. இந்த நாள் அவரது சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், அன்றாட வாழ்வில் விளையாட்டு மற்றும் உடற்தகுதியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு தினம் முதன்முதலில் 2012 இல் கொண்டாடப்பட்டது. இந்த தேதி, ஆகஸ்ட் 29, 1905 ஆம் ஆண்டு பிறந்த மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த […]

இளைஞர்களும், பெண்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்குடன், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு தொழில் பயிற்சி மற்றும் ஊக்கத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இப்போது சென்னையில் நடத்தப்படவுள்ள பயிற்சி நிகழ்வு, ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகளைக் உருவாக்கியுள்ளது. சென்னையில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த 3 நாள் பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி […]