ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் (DVAC) முன்னாள் எழுத்தாளர் தான் சவுக்கு சங்கர். இவரின் உண்மையான பெயர் அச்சிமுத்து சங்கர். சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை அம்பலப்படுத்திய ஆடியோ கசிவு புகாரைத் தொடர்ந்து இவர், பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அவர், சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, ஊழலுக்கு எதிரான ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்திக் […]
The girlfriend who called in the middle of the night.. The shock that awaited the young man who went with desire..!!
ராஜஸ்தானின் உதய்பூரில், 55 வயது பெண், 17வது முறையாக குழந்தையை பெற்றெடுத்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ராஜஸ்தானின் உதய்பூரில் வசித்து வருபவர் ரேகா, 55. அவரது கணவர் காவ்ரா கல்பேலியா. ஏழ்மையான குடும்பம். பழைய பொருட்களை சேகரித்து அதை விற்று வரும் பணத்தை கொண்டு காவ்ரா குடும்பத்தை கவனித்து வருகிறார்.ஏற்கனவே 16 குழந்தைகளுக்கு தாயானவர் ரேகா. அதில் நான்கு மகன், ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. […]
Will they arrange a marriage between a Muslim man and a Hindu woman in the BJP office? – Seeman
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான பாண்டி செல்வம், ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி வனிதா (24). இந்த தம்பதியினருக்கு பார்கவி என்ற இரண்டரை வயது குழந்தை இருந்தது. சமீபக் காலமாக கணவன் – மனைவி இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, வனிதா கணவரிடம் இருந்து பிரிந்து, […]
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோரல் அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் 2025 நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டு ஆகஸ்ட் […]
இரட்டை வாழைப்பழங்களைப் பார்த்திருக்கிறீர்களா, அல்லது இரட்டை வாழைப்பழங்களின் அதிசயத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உண்மையில், ஒன்றாக இணைந்த இரண்டு வாழைப்பழங்கள் இரட்டை வாழைப்பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அத்தகைய வாழைப்பழங்கள் அதிசயமாகக் கருதப்படுகின்றன. இந்த இணைந்த வாழைப்பழங்கள் விஷ்ணு லட்சுமி வாழைப்பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து சிறப்பாக வணங்குவதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வ வரவு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இரட்டை வாழைப்பழங்களுக்கான தீர்வுகளை அறிந்து […]
பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு […]
Bihar Minister Shravan Kumar and MLA Krishna Murari were chased away and beaten by villagers.
தாயும், தந்தையும் இல்லாமல் வளரும் குழந்தைகள் அல்லது பெற்றோரின் ஆதரவை இழந்த சிறுவர்கள், வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். அவர்களின் கல்வி, பராமரிப்பு மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு “அன்பு கரங்கள்” எனும் நிதி உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகள் மாதம் ரூ.2,000 நிதி உதவியை பெற முடியும். 18 வயது வரை இந்த உதவி […]

