மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் நெருல் பகுதியில் சில தனியார் பார்கள் சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆபாச நடனம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆகியவை இந்த பார்கள் மூலம் நடப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சில வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீடியோவில், தனியார் பாரில் நடன அழகிகள் ஆடிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அவர்களிடம் பணத்தை வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. […]

தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில், தையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அந்த சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பு திட்டம் குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி, தையல் தொழில் மூலம் வாழ்க்கையை முன்னேற்ற விரும்பும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த […]

டெல்லியில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது மாதவிடாயை நிறுத்த ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டார், இதனால் அவருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு ஏற்பட்டது. மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்திய போதிலும், அவரின் தந்தை மறுத்ததால், அந்த பெண் பெண் நள்ளிரவில் இறந்தார். அப்பெண்ணுக்கு ஸ்கேன் செய்ததில் தொப்புள் வரை இரத்த உறைவு இருப்பது தெரியவந்ததாக வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேகானந்த் கூறினார். Rebooting The […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ..74,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில […]

கேஜிஎஃப் உட்பட பல கன்னட படங்களில் நடிக்த நடிகரும், பிரபல கலை இயக்குநருமான தினேஷ் மங்களூரு காலமானார். உடுப்பி மாவட்டம் குந்தாபூரில் உள்ள தனது வீட்டில் பழம்பெரும் நடிகர் தினேஷ் மங்களூர் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், குந்தாபூரில் உள்ள கோட்டேஷ்வரில் உள்ள சர்ஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

அன்போடு “கேப்டன்” என அழைக்கப்படும் இவர், தமிழ் திரைப்படத் துறையில் ஒரு உயர்ந்த நினைவில் நிலைக்கும் இடத்தை பெற்றவர். விஜயகாந்த் பல்வேறு வகை திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆக்‌ஷன், சமூகத் தழுவல், உணர்வுப்பூர்வமான கதைகள் என பலவகைமை கொண்ட ஒரு சிறப்பான திரைப்பயணம் அவருக்கு உள்ளது. அதே நேரத்தில், அவரது வாழ்க்கையில் திரைப்பயணத்தைத் தொடரும் அரசியல் பாதையும் இருந்தது. திரைப்படங்களில் தேசிய உணர்வுடன் கூடிய கதாபாத்திரங்களில் நடித்ததினால், அவருக்கு மக்கள் “புரட்சி […]