இன்றைய உலகில், ஒருபுறம் போர், வன்முறை, எல்லை மோதல்கள் மற்றும் அரசியல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமைதியைப் பற்றிப் பேசுவது வித்தியாசமாகத் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் செய்திகளில் ஏதோ ஒரு மோதல், எங்கோ துப்பாக்கிச் சூடு, எங்கோ தாக்குதல்கள், அதிகரித்து வரும் இராணுவ மோதல் பற்றிப் படிக்கிறோம். அத்தகைய சூழலில், அமைதி என்பது ஒரு சிந்தனையாக, ஒரு கொள்கையாக, ஒரு வாழ்க்கை முறையாகக் கூட இருக்கக்கூடிய சில […]

இந்து மதத்தில், மூதாதையர்களை தெய்வங்களைப் போலவே வணங்கத்தக்கவர்களாகக் கருதுகின்றனர். முன்னோர்களின் ஆசிகளைப் பெற ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் நீடிக்கும் பித்ரு பக்ஷ காலம் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு, பித்ரு பக்ஷம் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை தொடரும். ஜோதிடத்தின்படி, இறந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரியான சடங்குகளுடன் செய்யப்படாவிட்டால், முன்னோர்கள் கோபப்படுகிறார்கள், இதன் காரணமாக ஒருவர் […]

தமிழ்நாட்டில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் “மகளிர் நன்னிலம் நில உடைமை” திட்டம். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணும் வாழ்வும் பிணைந்திருக்கும் கிராமப்புறங்களில் நிலம் என்பது சொத்தல்ல. அது குடும்பத்தின் […]

தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அரசின் கீழ் இயங்கும் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நியமனங்களின் முக்கிய நோக்கமாகும். தற்போது, நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியும் அனுபவமும் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் தற்காலிகமானவையாக இருந்தாலும், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்களிக்க […]

ஜம்முவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற யாத்ரீகர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நதிகளான தாவி மற்றும் ராவியில் வெள்ளம், அபாய அளவுக்கு மேல் செல்கிறது. கதுவாவில் ராவி நதியை ஒட்டிய […]

தமிழ்நாடு அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் முதலிடத்தை பிடித்திருப்பது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இத்திட்டம் மூலம் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு மகளிருக்கு ஒரு இனிய செய்தியை அறிவித்துள்ளது. வழக்கமாக, மாதந்தோறும் 15 ஆம் தேதி தான் […]