ஜோதிடத்தில், ராகு ஒரு சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறது. இது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. 2025 ஆம் ஆண்டில், ராகு சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இது மூன்று ராசிக்காரர்களுக்கும் சிறந்த பலன்களையும் வெற்றியையும் தரும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான காலங்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு. அந்த 3 ராசிக்காரர்கள் யார் யார்? என்று பார்க்கலாம்.. மேஷம்: […]

டெல்லி மாநிலம் உத்தம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரை 21 வயதான ரஹ்மான் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயிடம் கூறிய நிலையில், அவர் அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் […]

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஜம்முவின் பல மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதகமான வானிலை ஏற்படும் என்று எச்சரித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை யூனியன் பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி, […]

கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்தவர் 24 வயதான மணிகண்டன். இவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், வேலைக்காக மாயனூருக்கு சென்ற போது அங்கு வசிக்கும் 23 வயது இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி மணிகண்டன், தனது கள்ளக்காதலியுடன் வீட்டை விட்டு, வெளியேறியதால் மணிகண்டனின் தந்தை லாலாபேட்டை […]

இந்தியத் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தை, தொடர்ந்து படங்களில் நடிப்பதன் மூலம் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தால், நடிகரின் புகழும் குறைகிறது. ஆனால், 90களில் பிரகாசமாக ஜொலித்த ஒரு நட்சத்திர ஹீரோ இந்த முறையை தலைகீழாக மாற்றியுள்ளார். கடந்த 18 ஆண்டுகளில் அவர் ஒரு பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும், அவரது சொத்து மதிப்பு ரூ. 170 கோடி. ஆடம்பர வாழ்க்கை, விலையுயர்ந்த வீடுகள் […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததாதால் பரபரப்பு நிலவியது.. கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகையில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று பள்ளியில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.. இந்த நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, திடீரென மாணவிகளிடையே மூச்சுத்திணறல், இருமல் போன்ற பிரச்சனைகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து 10-ம் வகுப்பு படிக்கும் 4 […]

தவெக மாநாட்டில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார், விஜய் பவுன்சர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்.. இவர் கடந்த 21-ம் தேதி மதுரையில் நடந்த தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விஜய் ரேம்ப் வாக் செய்த போது அந்த மேடையில் எகிறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்.. ஆனால் விஜய் உடன் […]

கிரகங்களின் சுப நிலைகளும் யோகங்களும் மனித வாழ்க்கையில் அற்புதமான பலன்களைத் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் நேற்று சித்தி யோகம், சந்திர மங்கல யோகம், அனப யோகம், சதுர்த்த தசம யோகம் மற்றும் கஜகேசரி யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன. இந்த சுப சேர்க்கைகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய ஐந்து குறிப்பிட்ட ராசிகளுக்கு மகத்தான நன்மைகளையும் […]