ஒரு நாய் மனிதனின் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறது, ஆனால் அதே நாய் உங்களை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் பிரச்சனையை ஏற்படுத்தும். பெரும்பாலும் மக்கள் நாய் கடிகளை லேசாக எடுத்துக்கொள்வார்கள், காயத்தை கழுவினால் போதும் என்று நினைப்பார்கள். அதேசமயம், நாய் கடித்தால் பல ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்பதே உண்மை. ஒரு நாய் உங்களை கடித்தால், 24 மணி நேரத்திற்குள் முதல் ஊசி போடுவது அவசியம். […]

விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட வேண்டும்” என அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் […]

பல்கேரியாவின் பிரபல பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படுகிறார். அவர் 1996 இல் இந்த உலகத்தை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் அவரது கணிப்புகள் இன்னும் உலகை சிந்திக்க வைக்கின்றன. அவரது பல கூற்றுகள் உண்மையாகிவிட்டன, அதனால்தான் மக்கள் இன்னும் அவரது கணிப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது நாம் 2025 ஆம் ஆண்டின் எட்டாவது மாதத்தில் இருக்கிறோம், அந்த நேரத்தில் பாபா வங்கா 2026 ஆம் ஆண்டிற்கு […]

விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. முழு முதற்கடவுளாக இந்து சமயத்தினரால் போற்றப்படும் விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை, பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் 21 இலைகள், 21 பூக்கள், 21 பழங்கள் வைத்து நன்மைகள் பெருகி, கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை […]

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள லோஹியா மருத்துவமனையில் பல மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி, ஒரு பெண் மருத்துவருக்கு 5,000க்கும் மேற்பட்ட ஆபாச செய்திகளை அனுப்பி உள்ளார். மேலும் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட […]

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. பல வீடுகள் மற்றும் சாலைகள் இடிந்து விழுந்துள்ளன. வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு அருகிலுள்ள அர்த்க்வாரியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காஷ்மீரின் முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு […]

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் ஒன்றின் வைரல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அடையாளம் தெரியாத இந்திய ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ரயில் மூழ்கும்போது பல பார்வையாளர்கள் கூச்சலிட்டு பீதியடைந்து அலறுவதை கேட்கலாம்.. ஆனால், இந்த காட்சிகள் உண்மையானதா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது? இல்லை என்பதே இதற்கான பதில்.. இந்த காணொளி, இணைய பயனர்களால் வேடிக்கைக்காகவோ […]

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் காமா ரெட்டி கூடா பகுதியில் இடம்பெற்ற ஒரு கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான சுவாதி என்பவர், மகேந்தர் ரெட்டி என்ற இளைஞருடன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். சமீபத்தில், சுவாதி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபத்தின் உச்சத்தில் சென்ற மகேந்தர் ரெட்டி, தனது கர்ப்பிணியான மனைவியை கத்தியால் […]