நீளமான, கருமையான, மற்றும் அடர்த்தியான கூந்தல் என்பது பெரும்பாலான பெண்களின் கனவாகவே இருந்து வருகிறது. இயற்கையாக இத்தகைய தலைமுடியை பெற்றவர்கள் சிலரே என்றாலும், சரியான பராமரிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், எந்தவொரு பெண்ணும் தனது கூந்தலின் தரத்தை மேம்படுத்த முடியும். இயற்கை வழிகள் இதற்காக பாதுகாப்பானதும், நீடித்த விளைவுகளைக் கொடுப்பதும் காரணமாக, இப்போது அதனைத் தேடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முடி வளர்ச்சியில் எண்ணெய் முக்கிய பங்கு […]
உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாகவும் சீனா உள்ளது, இப்போது அது மிக உயரமான பாலங்களைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. ஹுவாஜியாங் கேன்யன் பாலம் (Huajiang Canyon Bridge) உலகின் மிக உயரமான பாலமாக தேர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் தெற்காசிய நாடு உலகத் தரம் வாய்ந்த பொறியியலைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டியுள்ளது. இந்தப் பாலம் ஒரு ஆழமான பள்ளத்தாக்கின் குறுக்கே நீண்டுள்ளது மற்றும் 2,900 அடி நீளத்தைக் கொண்டுள்ளது. […]
2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டார் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மாவட்டம் வாரியாக அமைச்சர் அவர்கள் […]
அரிசி, இந்தியா முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள். நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இது, பெரும்பாலான மாநிலங்களில் தினசரி உணவாகவே பயன்படுத்தப்படுகிறது. ஒரே நாட்டில் வாழ்ந்தாலும், அரிசியை சமைக்கும் முறை வீடு தோறும் மாறுபடும். சிலர் ஒரு பாத்திரத்தில் வேகவைக்கிறார்கள், மற்றவர்கள் பிரஷர் குக்கரை விரும்புகிறார்கள். இம்மாதிரியான மாறுபாடுகள், சமைக்கப்படும் அரிசியின் சுவையும், அதன் ஊட்டச்சத்துகளும் வெவ்வேறு விதமாக இருக்கும். அரிசி என்பது […]
The brutal murder of a young woman and her boyfriend by relatives following an affair has caused a stir.
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய மதிப்புமிக்க ஆவணங்கள், நகைகள் போன்றவை பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர் சேவையை நாடுவது வழக்கம். இதனை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கத்தில், ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளையும், புதிய விதிகளையும் கடந்த சில ஆண்டுகளில் எடுத்து வந்துள்ளது. தற்போது, இந்த நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து வங்கி லாக்கர் அறைகளிலும் 24 […]
பெண்கள் அதிகமாக சுத்தம் செய்வது திருமண உறவுக்குள் நெருக்கம் குறைவதற்கு வழிவகுக்கிறது, இதனால் இருவருக்குமான உறவின் உடன்பாடும், மன நெருக்கமும் பாதிக்கப்படுகின்றன. எளிதாகவே அந்தத் தம்பதியர் விடுபடவும், பிரிவதற்கும் வழி உருவாகலாம். அதிகப்படியான சுத்தம் செய்வதால் ஏற்படும் உணர்ச்சி ரீதியான பாதிப்பு: பெண்கள் அதிக நேரம் சுத்தம் செய்வதன் மூலம் உணர்ச்சி சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் உணர்ச்சி மற்றும் உடல் நெருக்கத்தைப் பெறுவதில் குறைவு […]
துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி 10-ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல் அல்லது மறுப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு சாதாரண சுற்றுலா பயணமாக எண்ணிக்கொண்டு செல்லும் போதும், உண்மையான பக்தியுடன் செல்வோர் வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவித்து வருகின்றனர். ‘திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் வரும்’ என்ற பழமொழி வெறும் நம்பிக்கையோ, வரலாற்றுப் பின்னணியற்ற கருத்தோ அல்ல. பலர் அனுபவித்த உண்மைதான் என்று கூறப்படுகிறது. திருப்பதி என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது […]
பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் முறையே 01.09.2025 & 02.09.2025 ஆகிய நாள்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு […]

