fbpx

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பு கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று சில தகவல்களை கேட்டறிந்தார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6 பேர் பெண்கள். இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட …

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10, 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விழா ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூரில் …

ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவ காப்பீடுகள் எடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் உங்களுக்கு ஒரு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். வேண்டுமென்றால், நீங்கள் தனிப்பட்ட முறையில் கூட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், 2 மருத்துவ காப்பீடுகளையும் ஒரே நேரத்தில் …

வடமாநில பெண் ஒருவர், தன்னுடைய கள்ளக்காதலனை தேடி தமிழ்நாட்டுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்தவர் 24 வயது இளைஞர். இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு, கூலி வேலைக்காக சென்றிருந்தார். அப்போது, 23 வயது இளம்பெண்ணுடன் அந்த இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டது. …

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இதையடுத்து, அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”புதிய …

அதிமுகவினர் மீண்டும் பேரவையில் அமளி செய்ததால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் …

ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை

கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் புரட்டிப் போட்டது. அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்தது. இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். அதில், இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்துள்ளார். இவர், விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து 2015இல் வெளியான படம் ‘சகாப்தம்’. …

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான எடை முக்கியமானது. நமது உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருந்தால், பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இதுகுறித்து டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவர் சோனியா ராவத் கூறுகையில், “நமது வாழ்க்கை முறை, உடல் அமைப்பு மற்றும் அன்றாட செயல்பாடுகளால் நமது எடை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், …

போயிங் நிறுவனமும், நாசாவும் 2 விண்வெளி வீரர்களை விண்கலம் ஒன்றில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது. ஆனால், அந்த விண்கலத்தில் வாயுக் கசிவு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளிக்கு பயணிகளை அனுப்பும் சோதனை முயற்சியாக, போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து, இரண்டு விண்வெளி வீரர்களை Starliner என்னும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு …