இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு முறை காரணமாக, மக்களின் வயது அவர்களின் முகத்தில் அவர்களின் காலத்திற்கு முன்பே தெரியத் தொடங்குகிறது. முகத்தில் ஏற்படும் வயதான விளைவுகளைக் குறைக்க, மக்கள் பெரும்பாலும் விலையுயர்ந்த கிரீம்கள் மற்றும் சிகிச்சைகளை நாடுகிறார்கள், ஆனால் அவற்றின் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்காது. முகத்தில் சுருக்கங்கள், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால். அவற்றைப் போக்க விரும்பினால், இந்த […]
நீங்கள் 1980கள் அல்லது 1990களில் பிறந்தவராக இருந்தால், நிர்மா என்ற பிராண்டைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஒரு காலத்தில் இந்தியாவில் வீட்டுப் பெயராக இருந்த நிர்மா சலவைத்தூள் பிராண்ட், 1980கள் மற்றும் 90களில் அதன் கவர்ச்சிகரமான விளம்பரம் மற்றும் குறைந்த விலை மூலம் புகழ் பெற்றது. 1969-ஆம் ஆண்டு கார்சன்பாய் படேல் நிறுவிய இந்த பிராண்டிற்கு, அவரது மறைந்த மகள் நிருபமாவின் பெயரை வைத்ததால், அது நிர்மா என […]
மகளிர் நலன், மறுவாழ்வு, அதிகாரம் வழங்குதல், கல்வி, ஆதரவற்ற மகளிருக்கு வேலை வழங்குதல் போன்றவற்றுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்வதார்க்ரே திட்டம்: இத்திட்டம், குடும்ப முரண்பாடு, குற்றம், வன்முறை, மனஅழுத்தம், சமூகப் புறக்கணிப்பு போன்ற கடினமான சூழல்களில் உள்ள மகளிருடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பாதிக்கப்பட்ட மகளிருக்கு, தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, மருத்துவம், பயிற்சி, சட்ட உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம், பொருளாதார ரீதியாகவும், உணர்வு […]
திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வரும் நிலையில், அங்கு மாமூல் கேட்டு அடாவடி செய்த விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (வயது 45), திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலராக உள்ளார். இவர், கடம்பத்துார் ஒன்றியத்தில் இயங்கி வரும் ‘கவுண்டர் மெசர்ஸ் டெக்னாலஜி’ என்ற துப்பாக்கி உபகரணங்கள் இணைக்கும் […]
2 children among 8 killed in car collision in Gujarat’s Surendranagar
இந்தியாவுக்கு அணு மிரட்டல் விடுவது அண்டை நாடான பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் “பிடித்த பொழுதுபோக்கு” போல் தெரிகிறது. சமீபத்திய அணு மிரட்டலை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அரசியல் விமர்சகர் நஜம் சேதி வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, “என் நாட்டின் இருப்பே ஆபத்தில் இருந்தால், எந்த வகையான ஆயுதத்தையும் தவிர்க்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீஃபின் நெருங்கியவராகக் கருதப்படும் சேதி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி […]
Anwar Raja, Maitreyan are just teasers.. DMK is knocking out AIADMK ex-members..!!
சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சீமாத்தம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருவிழா ஆடி மாதம் தொடங்கி, தற்போதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், கோயிலுக்கு சமீபத்தில் ஒரு எருமை கன்றுக்குட்டி […]
தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பதில் உள்ள சிக்கல்களை குறைத்து, பதிவு துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், “ஆளில்லா பதிவு” (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், சொத்து வாங்குபவர்களோ அல்லது விற்பவர்களோ சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் […]
விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் […]

