2008-ம் ஆண்டும் மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்த, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு NIA நீதிமன்றம் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மற்றும் ஐந்து பேர் உட்பட 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் தேசிய புலனாய்வு […]

இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைசுற்றல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது முதலமைச்சர் குடும்பத்தினர், திமுக மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அப்போது முதல்வரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார்.. […]

தெலுங்கு, தமிழ், மலையாள சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தைப் பெற்றவர் நடிகை நித்யா மேனன். 40 வயதை நெருங்கினாலும், வெள்ளித்திரையில் பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.. விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி படத்தின் புரோமோஷனின் போது அவர் தெரிவித்த கருத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தலைவன் தலைவர் படத்தின் புரோமோஷன் பணிகளின் […]