இன்றைய சிக்கலான புவிசார் அரசியல் சூழலில், ஒரு சில நாடுகள் மட்டுமே உலகில் எங்கு வேண்டுமானாலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திறனைக் கொண்டுள்ளன. இந்த உயரடுக்கு நாடுகளில் இந்தியா இல்லை, ஆனால் அதன் ஏவுகணைத் திட்டம் பிராந்திய தடுப்பு மற்றும் பாதுகாப்பு வரம்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்னேறி வருகிறது. உண்மையான உலகளாவிய தாக்குதல் திறனைக் கொண்ட நாடுகள் குறித்தும், இந்தியாவின் நிலை குறித்தும் பார்க்கலாம்.. சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய பதட்டங்கள் […]
Former AIADMK MP Maithreyan met Chief Minister M.K. Stalin and joined the DMK.
நாடு முழுவதும் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சூழலில் தான், உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை பைக்கில் சில நபர்கள் துரத்திச் சென்று வயல்வெளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கூலி.. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. மேலும் பாலிவுட்டின் உச்ச நடிகர் ஆமிர்கான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் […]
Job in SBI Bank.. Rs. 46 thousand salary.. Degree holders can apply..!!
Do you have breast cancer? How to check at home? – Doctors explain
Gold prices in Chennai fell by Rs. 40 per sovereign today and are being sold at Rs. 74,320.
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. எல்லா காய்கறிகளுமே ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் இந்த ஒரு காய், ஒன்றல்ல, இரண்டல்ல, அது 10 நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. அந்த காய் என்ன தெரியுமா? காய்கறிகள் சாப்பிடுவது மனதுக்கும் உடலுக்கும் மிகவும் நல்லது. வாரத்திற்கு குறைந்தது 4 நாட்களாவது காய்கறிகளைச் சாப்பிட்டால், உங்கள் உடல்நலம் மேம்படும். இருப்பினும், பல நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு […]
Why are water bottle caps different colors? Information that many people don’t know..
மத்திய மோடி அரசு சமீபத்தில் EPFO 3.0 எனப்படும் பெரிய அளவிலான சீர்திருத்தத்தை கொண்டு வர பல முடிவுகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, EPF-ன் கீழ் பணம் எடுக்கும் வரம்பு ஏற்கனவே ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ATMகள் மூலம் PF பணத்தை எடுக்க அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒரு சிறப்பு ATM அட்டை […]

