காதலன் பேசாததால் மனம் உடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் குமாரி. அவரது மகள் வைஷாலி, (17). இவர், பிளஸ் 2 முடித்து விட்டு, கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே வீட்டருகில் வசிக்கும் ராஜ், (20); என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு ராஜ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில […]

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.15,851 கோடி மதிப்புள்ள போலி உள்ளீட்டு வரி வரவை (ITC) ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர், இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 29% அதிகம். இருப்பினும், பிடிபட்ட போலி நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தது. 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 3,558 போலி ஜிஎஸ்டி நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை […]

சமையலறையின் ஒருங்கிணைந்த பகுதியாக பூண்டு உள்ளது, ஆனால் அதன் பங்கு சுவையை அதிகரிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், பூண்டின் நன்மைகள் மிகவும் ஆழமானவை, அது ஒரு மருத்துவ அதிசயமாக மாறியுள்ளது. குறிப்பாக நெய் அல்லது எண்ணெயில் வறுத்து உட்கொள்ளும்போது, அது வெறும் 24 மணி நேரத்திற்குள் உடலில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவரத் தொடங்குகிறது. வறுத்த பூண்டின் நன்மைகள் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? வறுத்த பூண்டில் […]

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள MBBS, BDS மற்றும் BSc நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு இந்த கவுன்சிலிங் செயல்முறை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள […]

ஜூன் மாத இறுதியில் பருவமழை தொடங்கியதில் இருந்து பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக, நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பாகிஸ்தானின் பஞ்சாபில் மொத்தம் 123 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது, அதைத் தொடர்ந்து கைபர் பக்துன்க்வாவில் 40, சிந்துவில் 21, பலுசிஸ்தானில் 16, இஸ்லாமாபாத்தில் 1 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 1 பேர் உயிரிழந்துள்ளனர். […]

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் […]

நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 21) சில இடங்களிலும், நாளை முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் […]