பலர் வீட்டில் கேமராக்களை பாதுகாப்பு காரணங்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் இருப்பது போன்ற சூழலில் கேமரா பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த கேமராக்கள் பாதுகாப்பை கொடுக்க வேண்டிய இடத்தில், எதிர்பாராத முறையில், சட்டவிரோத உள்ளடக்கங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டது.. தென் கொரியாவில் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள சுமார் 1,20,000 கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் படங்களை திருடி, சட்டவிரோதமாக படமாக்கப்பட்ட பாலியல் சுரண்டல் […]
Do you skip breakfast? This is the main reason why your hair falls out..!!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணியின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மூதாட்டி ஒருவரை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வசிக்கும் சரோஜா என்ற மூதாட்டியின் வீட்டை ஒட்டியே சாலை அமைக்கத் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். அப்போது, மூதாட்டி சரோஜா, […]
Ghee: If people with these 5 problems eat ghee, that’s it.. Do you know what will happen..?
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில், இயக்குநர் போயபதி ஶ்ரீனுவின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘அகண்டா 2’ திரைப்படம், இன்று (டிசம்பர் 5) வெளியாவதாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் நிறுவனம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. “கனத்த இதயத்துடன் இந்தப் painful செய்தியை அறிவிக்கிறோம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, அகண்டா 2 திரைப்படம் […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து, தற்போது ரூ.90.43 என்ற உச்சத்தைத் தொட்டிருப்பது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த சமீபத்திய சரிவுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு எப்படி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை பின்வரும் […]
The body of a girl buried in a cemetery disappeared overnight..? What happened..?
TVK will become Bahubali after Sengottaiyan arrives.. DMK, AIADMK target every brick..!
தேசிய கல்விக்கொள்கை யின் பரிந்துரைகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மேலும் ஒரு இந்தியமொழியை கற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி செயலர் அனுப்பிய சுற்றறிக்கையில்; மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை–2020, தேசிய ஒருமைப்பாடு, அனைவருக்கான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, பன்மொழி திறன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘மேலும் ஒரு இந்திய […]
இன்றைய பொருளாதார சூழலில், படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பதை விட, சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற நினைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உணவு மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கான தேவை சந்தையில் எப்போதும் அதிகம் என்பதால், இத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இலவச பயிற்சி முகாம் விவரம் : திருவள்ளூர் மாவட்டம், கோடுவள்ளியில் அமைந்துள்ள பால் மற்றும் உணவுத் தொழில்நுட்பக் […]

