சுக்கிரன் என்பது செல்வம், அன்பு, அழகு மற்றும் ஆடம்பரத்திற்கு உரிய கோளாகும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சுபமான இடங்களில் அமைந்திருந்தால், அவர்கள் நல்வாய்ப்புகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். இருப்பினும், சில சமயங்களில் சுக்கிரனின் பெயர்ச்சியும் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும். மே 8-ஆம் தேதியன்று, சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளைக் கொண்டுவரும். இப்போது, ​​அந்த ராசிகள் எவை என்பதைப் பார்ப்போம். ரிஷபம்: சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி […]

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. எனவே முக்கிய முடிவுகளை உத்தரவுகளையும் தேர்தல் ஆணையம் பிறப்பித்து வருகிறது.. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.. மேலும் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் […]

மத்திய கிழக்கில் போர்நிறுத்தத்திற்கான முக்கிய புள்ளிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முடியவில்லை. ஏனெனில், அந்த நீர்வழியில் ஈரான் புதைத்த கண்ணிவெடிகள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அவற்றை அகற்றும் திறனும் ஈரானிடம் இல்லை என்று நியூயார்க் டைம்ஸ் (NYT) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.. ஈரானின் ஆதரவுடன் அல்லது ஆதரவின்றி அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் களமிறங்கி உள்ள விஜய், போலீசார் அனுமதி அளித்த பரப்புரை கூட்டங்களையும் ரத்து செய்து வருகிறார்.. அந்த வகையில் நேற்று காரைக்குடிக்கு பரப்புரைக்கு சென்ற விஜய் ரோடு ஷோ சென்றுவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்னை திரும்பினார்.. […]

நீரிழிவு நோயாளிகளுக்கு, தாங்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. தேநீர் மற்றும் காபி அருந்திப் பழக்கப்பட்டவர்களுக்கு, எந்தப் பாலைப் பயன்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்படலாம். உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் அருந்தும் பால் குறித்து கவனமாக இருக்க வேண்டும். அது பால் சார்ந்த பாலாக இருந்தாலும் சரி அல்லது தாவர அடிப்படையிலான பாலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பாலும் உங்கள் குளுக்கோஸ் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]

EPFO சேவைகளை மேலும் மேம்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, PF கோரிக்கை செயல்முறை மேலும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான PF கணக்குதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எளிதான மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்காக, டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 அமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து […]

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஒருபுறம் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் கட்சிகள் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.. இந்த நிலையில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அந்த கடிதத்தில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் […]