இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பலர் தேநீர் அருந்தும்போது அதனுடன் சிற்றுண்டிகள், பிஸ்கட் அல்லது காரமான தின்பண்டங்களையும் (namkeen) உட்கொள்கிறார்கள். இருப்பினும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தேநீர் அருந்தும்போது நாம் உட்கொள்ளும் உணவுகள், செரிமானத்தின் போது உடல் பெறும் ஊட்டச்சத்துக்களில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, சில உணவுகளைத் தேநீருடன் சேர்த்து உட்கொள்வது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் வயிற்றில் […]

பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.. கிராமப்புற வாழ்க்கையை எதார்த்தமாகப் படம்பிடித்துக் காட்டியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும்.. அவர் ஈடு இணையற்ற ஒரு திரைப் பயணத்தை மட்டுமல்லாமல், திரையுலகோடு ஆழமான பிணைப்பு கொண்ட ஒரு குடும்பத்தையும் விட்டுச் சென்றுள்ளார். பாரதிராஜாவின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆண்டுகளாக நீடித்த தனது திரைப்பயணத்தில், இந்தியத் திரையுலகில் மிகவும் […]

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் இன்று தெரிவித்தது. தலிபான் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வான்வழித் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், குனார் மற்றும் பக்திகா மாகாணங்களைக் குறிவைத்தன என்று தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 11 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் அடங்குவர். எனினும் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் […]

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் […]

இந்த காலத்தில் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சாபம் எது தெரியுமா? அதுதான் ‘வசதி’ (Comfort). ஆம், நாம் அமர்ந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் செய்து முடிக்கிறோம். ஆனால், இதே வசதி நம்மை மெல்ல மெல்ல நோய்களை நோக்கி இட்டுச் செல்கிறது. மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது ஒரு சிகரெட்டைப் புகைப்பதற்குச் சமம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். நம் முன்னோர்கள் தினமும் சில கிலோமீட்டர்கள் நடந்தார்கள்.. அதனால்தான் அவர்கள் எந்த நோயும் […]

சமூக ஊடகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் குரல் அடங்கிய ஒரு காணொளி வைரலாகி வருகிறது.. அதில், ஜூன் 30, 2026 முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து காகித நாணயத் தாள்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, அவற்றுக்குப் பதிலாக பிளாஸ்டிக் (பாலிமர்) தாள்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் அமைப்பான பிஐபி (PIB), இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என்று தெளிவுபடுத்தியுள்ளது. பிஐபி உண்மைச் சரிபார்ப்புப் […]

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவருக்கு வயது 84. அவரின் மறைவு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி […]

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு அவரின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான வைரமுத்து கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து வைரமுத்து வெளியிட்ட வீடியோவில் “ பிதாமகனே போய்விட்டாயா..? கிராமத்து ராஜாவே இறந்துவிட்டாயா..? அடைத்து கிடந்த திரையுலக கதவுகளை திறந்தவெளிக்கு திறந்துவிட்டவனே..? ஆகாயத்திற்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே..? உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே என்ற தலைவர்களின் மொழிக்கு இணையாக என் இனிய தமிழ் மக்கள் என்ற ரத்தின சொற்களுக்கு முத்திரை […]

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் […]