தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.. அப்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய இபிஎஸ் “ இந்தியாவிலேயே முதன்முறையாக வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக அரசு.. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கூட சந்திக்கா முதல்வர் ஸ்டாலின் ஓட்டுக்காக மட்டும் மக்களை தேடி வருகிறார்.. விவசாய […]

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் UPI செயலிகள் உள்ளன.. சில தொலைபேசிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. UPI வசதி கிடைத்த பிறகு, பலர் தங்கள் பணப்பையில் பணம் வைப்பதை நிறுத்திவிட்டனர். ஸ்கேனர்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதால், தொலைபேசிகள் மூலம் எளிதாகப் பணம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் UPI ஐடி தவறாக இருப்பது, தட்டச்சுப் பிழைகள், ஒரு தொடர்பு எண்ணுக்குப் பதிலாக மற்றொரு எண்ணைத் தேர்ந்தெடுப்பது போன்ற […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடந்த 4 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த சூழலில் நேற்று காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக வானதி சீனிவாசன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 48 மணி நேரம் ஓய்வில் இருக்க […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் மீது மிகுந்த நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இணைந்து வைத்திருப்பதை விட அமெரிக்காவிடம் அதிக எண்ணெய் இருப்பதாக அவர் கூறினார். ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், அமெரிக்காவை ஒரு இணையற்ற உலகளாவிய எரிசக்தி சக்தியாக அவர் சித்தரித்தார். அதன் வளங்கள் ஏராளமாகவும், தரத்தில் உயர்ந்ததாகவும் இருப்பதாக அவர் […]

மேற்காசிய போர் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள் போன்ற சூழல்களில், நமது நாடு கேஸ் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. மோடி அரசாங்கம் தற்போது போர்க்கால அடிப்படையில் ஒரு பிரம்மாண்டமான செயல் திட்டத்தை (Master Plan) உருவாக்கியுள்ளது. இந்தியாவின் எரிவாயு சார்ந்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அந்தப் பெரும் திட்டம் குறித்து பார்க்கலாம்.. நமது நாட்டில் எல்.பி.ஜி (LPG) எரிவாயுவின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து […]

மத்திய அரசு புதிய வருமான வரிச் சட்டம் 2025-ஐ அமல்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இச்சட்டம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், வரி செலுத்துவோருக்கு எளிமையான சேவைகளை வழங்கும் வகையில் பல புதிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. வருமான வரி தொடர்பான கலைச்சொற்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் புரிந்துகொள்வதையும், வருமான வரி கணக்குத் தாக்கல் […]