காமராசரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசியதற்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக செயல்தலைவர் அன்புமணி ராமதாஸ் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய சர்ச்சை கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவராக போற்றப்பட்டும்  பெருந்தலைவர் காமராசர் அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திமுக  துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  திருச்சி […]

அஞ்சல் சேவைக்கான உரிம மையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. அஞ்சல் சேவையில் ஈடுபடுவதற்காக உரிமம் பெற்ற நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆர்வமுடைய, தகுதியுடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அஞ்சல்துறையின் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், பணவிடை (எம்ஓ) ஆகியவற்றை பதிவு செய்தல் மற்றும் பல்வேறு சிறுவகை சேவைகள் உட்பட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். நிறுவனங்களை நடத்துவதற்கு உகந்த […]

டைகள் பெரும்பாலும் தொழில்முறையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன, அலுவலகங்கள், கூட்டங்கள், நேர்காணல்கள், திருமணங்கள் மற்றும் பள்ளி சீருடைகளின் ஒரு பகுதியாக கூட அணியப்படுகின்றன. அவை ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், டைகள் உங்கள் தொழில்முறை பிம்பத்தை உயர்த்தக்கூடும் என்றாலும், அவற்றை மிகவும் இறுக்கமாக அணிவது எதிர்பாராத உடல்நல அபாயங்களுடன் வரக்கூடும். கழுத்தில் மிகவும் இறுக்கமாக டை அணிவது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் என்று […]