தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 2ஆம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு துறை காவலர்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. சென்னை, கோவை உள்ளிட்ட 35 மாவட்டங்களில், 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 3.66 லட்சம் பேர் […]
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். சமீப காலமாகவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த இவர், தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]
ஆன்லைன் ரம்மியால் இனி ஒரு தற்கொலை நடந்தாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சியின் முன்னோடிகளை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடி வருகிறார். அதன்படி நாகையில், தனியார் திருமண அரங்கில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், […]
விழுப்புரம் பாமக மாவட்ட துணைத் தலைவர் ஆதித்யன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர்களே குற்றவாளிகளாக இருந்தது விசாரணையில் அம்பலமானது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பயாம்புலியூர் கிராமத்தை சேர்ந்த பாமக நிர்வாகி (மாவட்ட துணைத் தலைவர்) ஆதித்யன் கடந்த 24ஆம் தேதி இரவு பனையபுரத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பலொன்று அவரை வழிமறித்து வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக விக்கிரவாண்டி […]
சினிமாவில் ஹீரோக்களின் மாஸ் என்ட்ரிக்கு ஒரு மவுஸ் உள்ளது. கையில் இருந்து வாய்க்கு பூமரை பறக்க விடுவது, கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு ராஜா நடையில் வருவது, வில்லனை சுழட்டி சுழட்டி அடிப்பது என வழக்கமான சினிமாவில் இடம் பெறும் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஹீரோக்கள் எந்த அளவிற்கு மாஸாக காண்பிக்கிறார்களோ அந்த அளவிற்கு சில ஹீரோயின்கள் தங்களின் நடிப்பை வெளிப்படுத்திருக்கின்றனர். அப்படி துணிச்சலாக நெகட்டிவ் ரோலில் […]
வீட்டுப்பாடம் செய்யாமல் டிவி பார்த்த சிறுவனை, இரவு முழுவதும் தூங்காமல் டிவி பார்க்க வேண்டும் என பெற்றோர் தண்டனை கொடுத்த சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. சீனாவின் ஹுனான் நகரத்தை சேர்ந்த பெற்றோர், அவர்களது 8 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். வெளியில் சென்ற தம்பதி, மகனை வீட்டுபாடம் செய்துவிட்டு, 8.30 மணிக்கு தூங்க செல்லுமாறு கூறியிருந்தனர். அவர்கள் வீடு திரும்பியபோது, அந்த சிறுவன் ஹோம் ஒர்க்கை முடிக்காமல் டிவி […]
சென்னை அண்ணாநகர் பகுதியில், தனது காதலியின் பிறந்த நாளில், பரிசு பொருள் கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால், காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் மேற்கு முதல் பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் மோகன் (19). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், ஒருமுறை தனது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் கேக் […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். உலகக்கோப்பை 2022-க்கான கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில், நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. […]
கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிடா வாடா என்கிற அருவிக்கு சுமார் 50 பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அதில் 5 பெண்கள் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென அருவிக்குள் தவறி விழுந்து விட்டனர். விழுந்ததில் 4 பெண்கள் அருவியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து மேலும் ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெலகாவி மாவட்ட […]
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்களில் முக்கியமானவர் நடிகர் ராஜ்கிரண். இவரின் திரை வாழ்க்கை ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றே கூறலாம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம். தொடக்க காலத்தில் சினிமா தயாரிப்பாளர் அலுவலங்களில் ஆபிஸ் பாயாக வேலை செய்தவர் ராஜ்கிரண். இவர், அப்போதே சினிமாவின் நுணுக்கங்களை கரைத்து குடித்திருந்தார். எந்த படம் வெல்லும். எந்த கதை சரியாக ஓடாது, எந்த காட்சிக்கு கைத்தட்டு கிடைக்கும் என்பதில் […]