கோவை மாவட்ட பகுதியில் உள்ள உக்கடத்தில் சென்ற மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து அந்த காரில் பாஸ்ராஸ், குண்டு, ஆணி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனை பார்க்கும் போது இது திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தற்போது கர்நாடாக மாநில பகுதியில் உள்ள மங்களூரில் ஆட்டோ ஒன்றில் […]
பிரபல ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ரேடிசன் ப்ளூ (Radisson Blu)-க்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அமித்ஜெயின் டெல்லியின் காமன்வெல்த் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்த தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, மேக்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட தகவல் அறிக்கையில், காமன்வெல்த்தில் உள்ள […]
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் நிலவுவதால் எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கில் நகர்ந்து தமிழகம்-புதுச்சேரி மற்றும் ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் […]
சென்னையில் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரைச் சேர்ந்தவர் பவித்ரா (28). இவர் செங்குன்றத்தை சேர்ந்த ரெஜிஸ் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, பவித்ரா பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பவித்ரா […]
அசாம் மாநில பகுதியில் உள்ள மோரிகானில் பிடுபன் என்ற 27 வயது இளைஞரும், பிரத்தனா போரா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காதலி உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இறந்த அந்த பெண்ணையே திருமணம் செய்த காதலனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இருவரின் காதல் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில், இரு குடும்பத்தாரும் திருமணம் செய்து வைக்க ஒப்புதல் செய்திருந்தனர். இதனிடையே, கடந்த சில […]
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு மிக்சர் போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிக்பாஸ் வீட்டில் எப்படி சண்டை போட்டாலும், தனக்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பதை அசீம் நன்றாகவே அறிந்து கேமை விளையாடி வருகிறார். இந்த வாரம் எச்சில் சண்டை வரைக்கும் படு கேவலமாக சண்டை போட்டுள்ளார் அசீம். அதிக ஓட்டுக்களை பெற்று அசீம் இந்த வாரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், அலட்டிக் கொள்ளாமல் […]
தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள மிட்டாசின்ன அள்ளியில் ராஷ்மிகா 17 என்கிற இளம்பெண் , தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அஙகே இருக்கின்ற அரசுப் பள்ளியி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கமா கொண்டிருந்த அவர் 16 ஆம் நாள் அன்று சைக்கிளில் சென்றுள்ளார். அன்றைய பள்ளி நாள் முடிந்து மாலையில் வீடு திரும்பிய நிலையில் மோட்டார் வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் […]
இயக்குநர் கௌதம் மேனனின் மகன் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளனர். அந்த வரிசையில் உள்ளவர் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழில் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி […]
அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள வடக்கு கரோலினாவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்காக ட்ரக் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் வாகனத்தின் பின்பக்கமாக இணைக்கப்பட்ட மிதவையில் சில நடனக் குழு கலைஞர்கள் அமர்ந்திருந்ததில் ஐந்து வயதுக்குட்பட்ட சில குழந்தைகளும் அதில் அமர்ந்திருந்தனர்.கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அந்த வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து அங்குள்ள ஒரு சிறுமி மீது மோதியது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே […]
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளதோடு தொடர்ந்து மழை பெய்யு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மழையும், நவ.21, 22ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், நவ.23ஆம் தேதி மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]