வல்லரசுகளுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லும் திறனிலேயே தெஹ்ரானின் பலம் அடங்கியுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் அணு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்களிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.. மேலும் நாட்டில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.. அணு திட்டத்தில் ஈரானின் நிலை தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு தூதரக மாநாட்டில் பேசிய அராக்சி, ஈரான் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே, தனது 17 வயது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்ய துணிந்த பெண்ணின் செயல், அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சித்தூரைச் சேர்ந்த கவிதாவிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ரகசியமாக நீடித்த இந்த விவகாரம், கவிதாவின் கணவர் […]

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 3 சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு, சேத்தன் குமாருடன் ‘லிவ்-இன்’ முறையில் வாழ்ந்த பெண் ஒருவர் மொட்டை மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். அப்போது தற்கொலை என்று முடிக்கப்பட்ட அந்த வழக்கிற்கும், தற்போதைய சிறுமிகளின் மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என துணை ஆணையர் நிமிஷ் பாட்டீல் தலைமையிலான குழு […]

உங்களிடம் ஃபாஸ்டேக் (FASTag) இருக்கிறதா? அப்படியானால், நீங்கள் ஓரளவிற்கு நிம்மதியாக இருக்கலாம். ஃபாஸ்டேக் இல்லாதவர்களுக்குத்தான் இது ஒரு பிரச்சனை. ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது, சுங்கக் கட்டணம் செலுத்த நீங்கள் ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும். தற்போது, ​​இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரிடமும் ஃபாஸ்டேக் உள்ளது. இல்லாதவர்கள் மிகச் சிலரே. இருப்பினும், சிலரிடம் ஃபாஸ்டேக் இருந்தாலும், அது செயலில் இல்லை. மற்றவர்கள் […]

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் அரிசிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அந்த வகையில், உடல் வலிமைக்கும் குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் உன்னதமான ஒரு ரகமாக ‘மாப்பிள்ளை சம்பா’ அரிசி திகழ்கிறது. இந்த அரிசியின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம். ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் : சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி, வெறும் உணவாக மட்டுமல்லாமல் ஒரு மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. இதில் […]

நவீன காலத்தில் பஞ்சு மெத்தைகளின் வரவு அதிகரித்துவிட்ட போதிலும், நமது முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்விற்காக பயன்படுத்திய பாய்களின் மகிமை இன்றும் குறையவில்லை. பாய் என்பது வெறும் படுக்கை விரிப்பு மட்டும் அல்ல; அது உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்கும் ஒரு இயற்கை சாதனம் ஆகும். உடலில் உருவாகும் அதிகப்படியான சூட்டை உள்வாங்கி, உடல் உஷ்ணத்தை நிலைக்குக் கொண்டு வரும் அற்புதமான தன்மை பாய்க்கு உண்டு. மெத்தையில் உறங்குவதை விட, தரையில் […]

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில், திருமணமான சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை ஒருவர் தனது மனைவியின் மறைக்கப்பட்ட உண்மையை ஆதாரத்துடன் கண்டுபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அன்று மனைவியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தழும்புகள் இருப்பதை கணவர் கவனித்துள்ளார். இது குறித்து அவர் கேட்டபோது, மனைவி தரப்பில் இருந்து முன்னுக்குப் பின் முரணான பதில்களே கிடைத்துள்ளன. இதனால் உண்மையை அறிய முடிவு செய்த […]

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), தற்போது காலியாக உள்ள 120 ‘சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி’ (Senior Executive Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் கிளைகளில் பணியாற்ற தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி தகுதி மற்றும் ஊதியம்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.இ அல்லது பி.டெக் (B.E / B.Tech) முடித்திருக்க வேண்டும் அல்லது […]

ஆன்மீக சிறப்பு மிக்க திதிகளில் எட்டாவது இடம் பெறும் அஷ்டமி, அண்ட சராசரங்களின் காலத்தை ஆளும் காலபைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும். குறிப்பாக, தேய்பிறை காலத்தில் வரும் அஷ்டமி திதி, சிவபெருமானின் உக்ர வடிவம் ஆன பைரவரை வழிபட மிக உன்னதமான நேரம் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் அவரை மனதார வேண்டினால், தீராத பயம் விலகும்; எதிரிகள் தொல்லை மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் வளம் […]