இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு […]

தமிழகத்தின் கிராமப்புறங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காவல் தெய்வம் கருப்பசாமி. சங்கிலி கருப்பு, ஒண்டி கருப்பு, நொண்டி கருப்பு, மலையாள கருப்பு, சின்ன கருப்பு என பல பெயர்களிலும் வடிவங்களிலும் வழிபடப்படும் இவருக்கு, பெரும்பாலான அம்மன் கோவில்களில் காவல் தெய்வமாக தனி சன்னதி அமைக்கப்பட்டிருப்பது சாதாரணமல்ல. கருப்பசாமி தமிழகம் வந்ததற்கான முக்கியக் காரணம் மதுரை. மதுரையில் அழகர்கோவிலை காவலாக காத்து நிற்கும் பதினெட்டாம் படி கருப்பணசாமி எனும் வடிவமே, தமிழகத்தில் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ’ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதா’ என்ற மசோதா செயல்படுத்தப்பட்ட பிறகு டெஸ்லா நிறுவனத்தின் லாபத்தில் நேரடி தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதவை விமர்சித்து வரும் எலான் மஸ்க், டிரம்புக்கு எதிராக அமெரிக்கா கட்சி என்ற ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். இந்த குழப்பங்களால், டெஸ்லாவின் பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டுவருகின்றன. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தின் சி இ […]

அமெரிக்கா தனது குடியேற்றக் கொள்கையில் மற்றொரு மாற்றத்தைச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 4, 2025) “ஒரு பெரிய அழகான மசோதா சட்டத்தில்” கையெழுத்திட்டார். இந்த மசோதாவின் கீழ், விசா விண்ணப்பதாரர்கள் இப்போது விசா நேர்மை கட்டணம் என்று கூறி $250 கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்தக் கட்டணம் செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக இருக்கும், மேலும் சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் […]

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துக்கூட நடக்கக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகல் […]

சீனா கட்டும் மெகா அணை ராணுவ அச்சுறுத்தலை விட பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார்.. அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர் “ யார்லுங் சாங்போ நதியில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய அணைத் திட்டம், பிரம்மபுத்திரா நதியின் திபெத்திய பெயர், சீனா சர்வதேச நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், அது சர்வதேச விதிமுறைகளுக்குக் […]

திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 வீடுகள் தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் கல்லூரி சாலை எம்.ஜி.ஆர் நகரில் சாயா தேவி என்பவரது இடத்தில் 42 தகரக் கொட்டைகள் அமைத்து தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்தால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. வட மாநில […]